Just In
- 22 min ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 5 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 5 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 6 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போதையில் கார் ஓட்டிய டிரைவர்; அப்பளமாக நொறுங்கிய டவேரா; 9 பேர் உடல் நசுங்கி பலியான பரிதாபம்
குடிபோதையில் டிரைவர் கார் ஓட்டியதால் சென்டர் மீடியனில் மோதிய கார் தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த டவேரா கார் மீது மோதியதில் அப்பளமாக நொறுங்கியது டவேரா கார். இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலி
குடிபோதையில் டிரைவர் கார் ஓட்டியதால் சென்டர் மீடியனில் மோதிய கார் தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த டவேரா கார் மீது மோதியதில் அப்பளமாக நொறுங்கியது டவேரா கார். இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகியுள்ளனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த மோகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று டவேரா காரில் திரும்பி கொண்டிருந்தார். காரில் மொத்தம் 9 பேர் பயணம் செய்தனர்.
கார் திருச்சி மாவட்டம் பெரம்பலூர் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த திருச்சியில் இருந்து பொன்னாடம் நோக்கி சென்ற கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி தூக்கி வீசப்பட்டது. எதிர்பாராத விதமாக தூக்கி வீசப்பட்ட கார் மோகன் குடும்பத்தினர் வந்த கார் மீது மோதியது.
இதில் டவேரா கார் அப்பளமாக நொறுங்கியது. அந்த காரில் இருந்த 2 குழந்தைகள், 3 பெண்கள், உட்பட 9 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற காரை சக்தி சரவணன் என்பவர் ஓட்டியுள்ளார். அவர் பயணத்தின் போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் கார் அவரின் கட்டுப்பாட்டை மீறி வேகமாக சென்று சென்டர் மீடியனில் மோதியுள்ளது.
சம்பவம் நடந்த இடம் தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிக வேகத்தில் தான் செல்லும் அவ்வாறு செல்லும் போது வாகனத்தை ஓட்டும் டிரைவர்கள் முழு கவனத்துடன் இருக்க வேண்டியது கட்டாயம். டிரைவர்கள் கட்டுப்பாட்டை கார் இழந்தால் பெரும் விபத்தை சந்திக்க நேரிடும்.
இந்நிலையில் டிரைவர் சக்தி சரவணன் காரை மது போதை ஓட்டியது. மிகப்பெரிய தவறு அவரது தவறால் அவருடன் பயணித்தவர்கள் மட்டுமல்லாது எதிரே வந்தா காரில் வந்தவர்களும் குடும்பத்துடன் பலியாகியுள்ளனர்.
இந்த கோர சம்பவத்திற்கு முக்கிய காரணம் மது போதை தான். கார் ஓட்டுபவர்கள் நிச்சயமாக மது போதையை தவிர்க்க வேண்டியது கட்டாயம். இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு என்பது வரவில்லை. தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அரசு மக்கள் மத்தியில் விரைவில் விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும்.
சட்டப்படி மது போதையில் வாகனம் ஒட்டுவது என்றால் நம் உடலில் 30 யூனிட் வரை ஆல்கஹால் இருப்பது தவறு இல்லை அதற்கும் அதிகமாக இருப்பது தான் தவறு. அதாவது குடித்து விட்டு சில மணி நேரங்கள் கழித்து போதை தெளிந்தவுடன் வாகனம் ஓட்டுவதும், மிகக்குறைவான அளவில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது அனுமதிக்கப்படுகிறது.
scource: The Hindu
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!