Just In
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- News தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
- Movies அய்யய்யோ பிரபல ஹீரோவுக்கு அமெரிக்காவில் விபத்து.. நல்ல காயமாம்.. கன்ஃபார்ம் செய்த டீம்
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கடல் அலையில் சாகசம்: பவர் போட் போட்டியில் இந்திய வீரர்கள் சாதனை
மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் பிரட்டனின் ஆதிகத்தை 3வது நாளில் முறியடித்து முதல் இடத்தை பிடித்தார் இந்திய வீரர் சி.எஸ். சந்தோஷ், இதுகுறித்த தகவல்களை காணலாம்
கடல் அலையில் சீறிப் பாயும் பவர் போட் விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் மூன்று நாட்களாக நடைபெற்றன. தனிப்பட்ட நபர் போட்டியாக மட்டும் இல்லாமல்,
பவர் போட் விளையாட்டு போட்டிகளில் குழுவாகவும் பல வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்று வெற்றிபெற்ற வீரர்கள் மத்தியில் ஒரு நொடி மட்டுமே வித்தியாசப்பட்டது. குறிப்பாக பலேனோ ஆர்.எஸ். பூஸ்டர்
குழுவை சேர்ந்த சாம் மற்றும் டெய்சி இணை, 0.1 மைக்ரோ விநாடி வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டது. அசத்தலாக விளையாடி 2வது இடம் பிடித்த இந்த இணைக்கு
பைலட்டாக யூகேவை சேர்ந்த ஹென்றியும் மற்றும் நேவிகேட்டராக கெவின் நொர்வெல்லும் உடனிருந்தனர்.
பலருக்கும் சவால் விடுத்த இந்த அண்ணன் தங்கை கூட்டணியை பின்னுக்கு தள்ளி இந்தாண்டின் பவர் போட் விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்றவர் இந்தியரான சி.எஸ். சந்தோஷ்.
இவருக்கு நேவிகெட்டராக மார்டின் ராபின்சன் உடனிருந்தார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் முதலிடத்தை பெற்றது பற்றி சி.எஸ் சந்தோஷ் "கடந்த 2 நாட்களாக போட்டை பயன்படுவத்தில் எனக்கு சிறு குழப்பமிருந்தது,
ஆனால் தற்போது கிடைத்திறக்கூடிய இந்த வெற்றியின் மூலம், போட்டை லாவகமாக பயன்படுத்த கற்றுக்கொண்டேன்" என்று கூறினார்.
இந்தியாவில் நடைபெற்ற பவர் போட் விளையாட்டு போட்டியில் சி.எஸ் சந்தோஷூடன் கௌரவ் கில் என்ற மற்றுமொரு இந்தியர் கலந்துகொண்டார். இவர் 2016ம் ஆண்டு
நடைபெற்ற ஆசிய பசிபிக் ரேலியில் சாம்பியன் படத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டின் முடிவிலிருந்து முன்னிலையில் இருந்து வந்த கௌரவ் கில் 10வது லேப்பில் இருந்தபோது தனது P1 Panther boatயில் இயந்திர கோளாறு ஏற்படவே, போட்டியில் சறுக்கலை சந்தித்தார். இதனால் இந்தாண்டிற்கான பவர் போட் போட்டியில் கௌவரவிற்கு 5வது இடமே கிடைத்தது.
2017 மாருதிசுசுகி டெசர்ட் ஸ்டார்ம் போட்டிகளின் புகைப்படத்தொகுப்பு: