Just In
- 4 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 4 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 7 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 7 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாகன காப்பீட்டை புதுப்பிக்க மாசு கட்டுபாட்டு சான்றிதழ் பெறுவது அவசியம்: உச்சநீதி மன்றம் அதிரடி..!!
மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லை என்றால் வாகன காப்பீட்டை புதுப்பிக்க முடியாது
மாசுக் கட்டுபாட்டு சான்றிதழ் வாங்கப்படாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றுக்கூறி உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ள டெல்லியில் வாகனப்புகையால் ஏற்பட்டு வரும் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காற்று மாசு மட்டுமின்றி அந்த நகரத்தில் வாகனங்களின் பெருக்காத்தால் ஒலி மாசும் அதிகமாக இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுகின்றன.
இதை குறைக்க அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளையும், கட்டுபாடுகளையும் கொண்டு வந்தது.
Recommended Video
ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதனால் பெரியளவில் பாதிக்கப்படவில்லை. அரசின் செயல் திட்டங்களையும் பொதுமக்கள் பெரியளவில் பின்பற்றவில்லை.
கடைசியில் வாகனங்களால் ஏற்பட்டு வரும் மாசு குறைப்பாட்டை களைய டெல்லி அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் காற்று மாசு குறைப்பாட்டை குறைக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் எம்.சி. மேத்தா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்க செய்தார்.
எம்.சி. மேத்தா தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகுர் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அதில் மாசுக் கட்டுபாடு சான்றிதழை பெற்ற வாகனங்களின் காப்பீட்டை மட்டுமே புதுப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வாகனங்களில் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் காற்று மாசு அதிகமாக உள்ளது.
இதனால் சாலைகளில் தரமான வாகனங்கள் மற்றும் அதற்கு சுற்றுச்சூழலை அதிகளவில் பாதிக்காத எஞ்சின் தேவைகள் இருக்க வேண்டும்.
இதைக்கருத்தில் கொண்டு டெல்லி நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளில் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாட்டுகளை செய்யவேண்டும்.
இதை மத்திய சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சுற்றுச்சூழலை பாதிக்காத வாகனங்கள் மட்டுமே அனுமதி என்பதை உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் எம்.சி. மேத்தா தொடர்ந்த பொதுநல வழக்கில் நீதிபதி மதன் பி. லோகுர் தலைமையிலான அமர்வு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!