Just In
- 4 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 5 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 5 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 9 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இரண்டு அடுக்கு கொண்ட உதய் எக்ஸ்பிரஸ்: இந்திய ரயில்வே நிர்வாகத்தின் புதிய அறிமுகம்
2016-17ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட இரண்டு அடுக்கு கொண்ட இரயில் சேவையை விரைவில் அறிமுகப்படுத்துகிறது இந்திய ரயில்வே துறை.
போக்குவரத்து துறையில் இந்தியாவின் வளர்ச்சி தற்போது மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பை எட்டியுள்ளது. குறிப்பிட்டு, இரயில்வே துறை சார்ந்த கட்டமைப்புகளில் மத்திய அரசு வளர்ச்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் ஆந்திராவில் கண்ணாடிகளான இரயில் பெட்டி சேவையை சோதனை முயற்சியில் வெளியிட்ட பின்னர், இந்திய இரயில்வே நிர்வாகம் இரண்டு அடுக்கு கொண்ட இரயில் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தியாவின் மிக முக்கிய வழித்தடங்களில் இந்த இரண்டு அடுக்கு சேவைக்கொண்ட இரயில்கள் இயக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக இது டெல்லி முதல் லக்னோ வரையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
உத்கிரிஷ் டபுள் டக்கர் அதிவேக ஏசி ரயில் என்ற பெயரில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த இரயில் சேவை, உதய் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகிறது.
இரவுப் பயணங்களை கருதி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் இந்த இரயில் சேவையில் படுக்கை வசதிக்கு பதிலாக உட்கார்ந்துகொண்ட தூங்கக்கூடிய வகையில் சாயும் வசதிக்கொண்ட நாற்காலிகள் அமைக்கப்படும்.
மேலும் பயணிகளின் தேவை கருதி காபி, குளிர் பாணங்களை வழங்கும் வெண்டிங் மெஷின்கள். மேலும் வை-ஃபை உடன் கூடிய எல்.சி.டி ஸ்பீக்கர் சிஸ்டம் என பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் உள்ளன.
பயணிகளை ஈர்க்க, பல தனித்துவமான செயல்பாடுகளும் உதய் எக்ஸ்பிரஸில் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக சாதரணமான இரயில்கள் ஏசி பேட்டிகளின் பயணிப்பதை விட உதய் எக்ஸ்பிரஸில் இன்னும் மலிவான விலையில் பயணிக்கலாம்.
இதுபோன்ற சேவைகளுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கும் என்ற காரணத்தினாலே,உதய் எக்ஸ்பிரஸ் இரயிலில், மற்ற இரயில்களை விட கூடுதலாக 40 சதவீத எடையை தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெர்த் இல்லாமல் இருப்பது இதில் குறை தான் என்றாலும், இருக்கையிலே பயணிகள் அனைத்து நிறைவான பயண அனுபவத்தை பெறும் வகையில் இரயில் அனைத்து கட்டமைப்புகளும் இருக்கும் என இந்திய இரயில்வே நிறுவாகம் உறுதியளித்துள்ளது.
கால்களை வசதிக்கு ஏற்றுவாறு வைக்கக்கூடிய வகையில் இந்த இரயில் இருக்கைகளின் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இரயில் உள்கட்டமைப்புகள் அனைத்தும் அதிக கலையுணர்வுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உணவு வசதிகளை பொறுத்தும் சில மார்டன் தொழில்நுட்பங்கள் உள்ளன. ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவுகளை, தேவைக்கு ஏற்றவாறு வெண்டிங்க் மெஷின்கள் மூலம் காசு கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.
2016-17ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டின் போது உதய் எக்ஸ்பிரஸ் குறித்த அறிவிப்புகள் வெளியானது. அதில் உதய் எக்ஸ்பிரஸ் அதிவேக இரயில் ஒரு மணி நேரத்தில் 110கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என குறிப்படப்பட்டு இருந்தது.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!