Just In
- 33 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- Sports ஐபிஎல்- முத்துப்பாண்டி கோட்டைக்குள் புகுந்து தட்டி தூக்கிய கில்லி கோலி.. SRH-ஐ வீழ்த்திய RCB
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அதிநவீன பெட்டிகளுடன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்!
அதிநவீன ரயில் பெட்டிகளுடன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
அதிநவீன பெட்டிகளுடன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
அதிக சொகுசு மற்றும் மிக சுகாதாரமான பயண அனுபவத்தை வழங்கும் விதத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
'சுவர்ணா' என்ற திட்டத்தின் கீழ் 4 ராஜ்தானி எக்ஸ்பிரஸ்களும், 15 சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளும் மேம்படுத்தப்பட திட்டமிடப்பட்டது.
அதில் அதிக சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட முதல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி- சீல்டா இடையே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் பெட்டிகளில் இருக்கும் சொகுசு வசதிகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
மேம்படுத்தப்பட்ட இந்த ரயில் பெட்டிகள் புதிய வர்ணம் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய ரயில் பெட்டிகளில் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இரவில் படுக்கை எண்கள் தெளிவாக தெரியும் வகையில் மெல்லிய வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
முதல் வகுப்பு பெட்டிகளில் மேல் படுக்கைகளில் ஏறுவதற்கு விசேஷ ஏணிப்படி பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
படுக்கைகளுக்கு பக்கத்தில் அதிக பொருட்களையும், தண்ணீர் பாட்டில்களையும் வைப்பதற்கு ஏதுவாக பெரிய அளவிலான பாக்கெட்டுகள் மற்றும் பைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
அனைத்து பெட்டிகளிலும் அதிநவீன கழிவறைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பேசின்கள், புதிய வினைல் ஃப்ளோரிங் போன்றவற்றுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.
கழிவறைகளில் கைகளை கழுவுவதற்கு ஏதுவாக சோப்பு எந்திரங்கள், குப்பைத் தொட்டிகள் போன்றவையும் வைக்கப்பட்டு இருக்கின்றன. பெட்டிகளுக்குள்ளும், கழிவறைகளிலும் கெட்ட வாடை அடிக்காத வகையிலான விசேஷ காற்று சுத்திகரிப்பு வசதி இருக்கிறது.
ஒவ்வொரு பெட்டியும் ரூ.35 லட்சம் செலவில் இவ்வாறு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த அதிநவீன வசதிகள் கொண்ட பெட்டிகள் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பயணிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என்று கருதலாம்.
இதர சுவாரஸ்யச் செய்திகள்:
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!