Just In
- 9 min ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 1 hr ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 3 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 9 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- News பாஜக வேட்பாளரான கணவரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்த மனைவி.. 2019லும் இதேபோல ஒரு சம்பவம்!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
2015ம் ஆண்டு சாலை விபத்துகளில் 1.46 லட்சம் பேர் மரணம்: மத்தியமைச்சர் தகவல்
2015ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துகளுக்கான புள்ளிவிவரங்களை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டாவியா மாநிலங்களைவியில் வெளியிட்டார்.
2015ம் ஆண்டில் இந்தியளவில் நடைபெற்ற சாலை விபத்துகளில், 1.46 லட்சம் பேர் உயிரழந்துள்ளதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கான இணை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் நேற்று சாலை மேம்பாடு திட்டபணிகளுக்கான விவாதம் நடைபெற்றது அப்போது எதிர்கட்சியினர் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா, 2015ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சாலை விபத்துகளால் 1,46,133 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
2015ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் உத்திர பிரதேசம், தமிழ் நாடு, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் முன்னிலை வகிப்பதாக மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா மாநிலங்களைவில் பேசினார்.
மன்சுக் மாண்டாவியா மாநிலங்களைவில் தெரிவித்தன்படி, 2015ம் ஆண்டில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெற்ற விபத்துகளில் 51,204 பேர் மரணமடைந்துள்ளனர் மற்றும் மாநிலங்களுக்கான நெடுஞ்சாலைகளில் 40,863 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்த புள்ளிவிவரங்களை 2014ம் ஆண்டோடு ஒப்பிட்டு பார்த்தால், 2015ம் ஆண்டில் நடைபெற்ற விபத்துகளின் எண்ணிக்கை 6,462-ஆக உயர்ந்துள்ளது. 2014ம் ஆண்டில் இந்தியளவில் நடைபெற்ற விப்பதுக்களின் எண்ணிக்கை 1,39,671.
மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்குவதால் தான், இந்தியாவில் நடைபெறும் அதிகப்படியான சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம் என மன்சுக் மாண்டாவியா சுட்டிக் காட்டினார். இதை மனதில் வைத்து மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மது விற்பனை செய்வதற்கான அனுமதிகளை ரத்து செய்யவேண்டும் என அந்தந்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பல்வேறு ஊடகங்கள் வாயிலாக சாலை விதிகளை முறையாக பின்பற்றவும், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்ககூடாது என்பதை வலியுறுத்தியும் மத்திய அரசு சார்பில்,பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், சுவாசத்தை சோதிக்கும் கருவிகள், டிராஃபிக் சிக்னல்களை வழிகாட்டும் கருவிகள் ஆகியவற்றை மாநில அரசுகளுக்கு தொடர்ந்து விற்பனை செய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாக மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா மாநிலங்களைவையில் தெரிவித்தார்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?