Just In
- 36 min ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 44 min ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 1 hr ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 2 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஒலிம்பிக் நாயகிகளுக்கு பிஎம்டபிள்யூ கார்களை பரிசளித்தது இவர்தானாம்!
ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் வென்று அசத்திய வீராங்கனைகளுக்கு பிஎம்டபிள்யூ கார்களை பரிசளிக்கும் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடந்ததது.
பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்து அவரது பயிற்சியாளர் கோபி சந்த், மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டியில் நான்காவது இடம் பிடித்த தீபா கர்மாகர் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டு பிஎம்டபிள்யூ கார்களை வீராங்கனைகளுக்கு பரிசளித்ததாக மீடியாவில் செய்திகள் வெளியாகின.
ஆனால், உண்மையில் கார்களை வாங்கி பரிசளித்தது ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், ஹைதராபாத் பேட்மிண்டன் சங்கத் தலைவருமான சாமுண்டேஸ்வரநாத் வாங்கி பரிசளித்துள்ளார்.
இந்த கார்களின் சாவியை சச்சின் டெண்டுல்கரை வைத்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அவரை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தாராம்.
சாவிகளை வழங்குவதற்காகவே சச்சின் அழைக்கப்பட்டதாக இப்போது தகவல் வெளியாகியிருக்கிறது. பல கோடி மதிப்பிலான கார்களை சாமுண்டேஸ்வரிநாத்தான் வாங்கி பரிசளித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரே கார்களை வாங்கி பரிசளித்ததுபோல செய்தி வெளியிட்டது அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த தகவலை அவர் வெளியிட்டதற்கு பின் இந்த தகவல்கள் தற்போது மீண்டும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!