Just In
- 27 min ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 48 min ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 2 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 2 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Movies சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
போலி ஹெல்மெட் விற்பனையை தடுக்க வேண்டும்; மத்திய அரசுக்கு சச்சின் கடிதம்
சச்சின் தெண்டுல்க்கர் சமீபத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் போலி ஹெல்மெட் தயாரிப்பாளர்களை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
"கிரிக்கெட் உலகின் கடவுள்" என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்க்கர் சமீபத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் போலி ஹெல்மெட் தயாரிப்பாளர்களை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அந்த கடித்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : "பொதுமக்களின் நலனுக்காக மத்திய போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து உழைத்து கொண்டிருப்பதை நான் அறிகிறேன். இந்த நேரத்தில் போலி ஹெல்மெட் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு கொள்கிறேன்.
மக்கள் போலி ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த ஹெல்மெட்டையும், குறைந்த தரத்திலான ஹெல்மெட்டையும் பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களை விபத்துகளில் இருந்து பாதுகாக்காது. ஒரு விளையாட்டு வீரானாக எனக்கு தரமான ஹெல்மெட் குறித்த முக்கியத்துவம் தெரியும்.
கடந்த 2016ம் ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் 30 சதவீத விபத்துக்கள் இருசக்கர வாகன விபத்துக்கள் தான். வாகன ஓட்டிகள் தரமான ஹெல்மெட் அணிவது மூலம் விபத்துக்கள் நடந்ததால் 42 சதவீதம் வரை உயிர் பிழைக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
தரமான ஹெல்மெட்களுக்கு அரசு சலுகைள் வழங்க வேண்டும். அது மக்கள் மனதில் தரமற்ற அல்லது போலி ஹெல்மெட்கள் வாங்கும் எண்ணத்தை கைவிட வழிவகுக்கும். மேலும் ஹெல்மெட் குறித்து அரசு பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். " இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து, போலி மற்றும் தரமற்ற ஹெல்மெட்கள் குறித்து பல்வேறு மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் இதுவரை போலி மற்றும் தரமற்ற ஹெல்மெட் விற்பனைகள் நடந்துதான் வருகிறது. சச்சனின் போன்ற பிரபலமானவர்கள இப்பிரச்சனை குறித்து பேசுவது தீர்வுக்கான நடவடிக்கள் எடுக்க உறுதுணையாக அமையும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!