Just In
- 1 hr ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 2 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 2 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 3 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று சல்யூட் வைக்க சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு உத்தரவு..!!
ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று சல்யூட் வைக்க சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு உத்தரவு..!!
சுங்கசாவடியை கடந்து செல்லும் ராணுவ வீரர்களுக்கு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் எழுந்து நின்று சல்யூட் அடிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் சுங்கச்சாவடிகளை கடக்கும் போது, அடையாள அட்டைய காண்பித்துவிட்டு கட்டணம் செலுத்தாமல் சென்றுவிடலாம்.
Recommended Video
அப்படி அவர்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது, ஊழியர்கள் இனி எழுந்து நின்று ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலை துறை சார்பில், இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், சுங்கச்சாவடிக்குள் ராணுவ வீரர்கள் தங்களது அடையாள அட்டையை காட்டும் போது, ஊழியர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.
மேலும் ராணுவ வீரர்கள் கடக்கும் போது ஊழியர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும், தொடர்ந்து சல்யூட் அடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கு வேண்டி இந்தியாவில் இருக்கும் அனைத்து சுங்க சாவடிகள் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்படவுள்ளது.
அதேபோல, சுங்கச்சாவடியை சேர்ந்த மூத்த ஊழியர்கள் மட்டுமே ராணுவ வீரர்கள் காட்டும் அடையாள அட்டையை பரிசோதிக்க வேண்டும் எனவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டிற்காக பல தியாகங்களை செய்து உழைத்து வரும் ராணுவ வீரர்களை போற்றுவது நமது கடமை. அவர்களது தியாகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.
அதன் காரணமாக நெடுஞ்சாலை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை ஒவ்வொரு சுங்கச்சாவடி ஊழியர்களும் முறையாக பின்பற்றிட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.