Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 6 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பார்க்கிங் தவறுகளை போட்டோ எடுத்து அனுப்பினால் உங்களுக்கு 10% கமிஷன்; மத்திய அரசு..!!
பார்க்கிங் தவறுகளை போட்டோ எடுத்து அனுப்பினால் உங்களுக்கு 10% கமிஷன்; மத்திய அரசு..!!
முறைகேடாக வாகனங்களை பார்க்கிங் செய்பவர்கள் மீது அளவில்லா கோபம் கொள்ளும் நபரா நீங்கள்..?? அப்போது அவசியம் இதை படியுங்கள்.
வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதை ஓட்டுவதற்கு சாலைகளில் இடமிருந்தாலும், நிறுத்தி வைக்க இடம் தேடுவது தான் பெரிய சவாலாக உள்ளது.
இதனால் பலரும் முறைகேடாக வாகனங்களை நிறுத்தி வைப்பது அதிகரித்து வருகிறது. இந்த முறைகேட்டை தடுக்க மத்திய அரசு ஒரு புதிய முடிவை அறிவித்திருக்கிறது.
முறைகேடான வாகன பார்க்கிங்கை தடுக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சட்டத்திற்கு புறம்பாக யாராவது வாகனங்களை பார்க்கிங் செய்திருந்தால், அதை உரிய ஆதாரங்களோடு புகார் செய்யும் யாருக்கும் தக்க சன்மானம் அரசிடம் இருந்து கிடைக்கும்.
பார்க்கிங் முறைகேடு தொடர்பாக போக்குவரத்து காவல்துறையிடம் புகார் அளித்தால், தவறு செய்த நபர் செலுத்தும் அபராத தொகையில் இருந்து 10 சதவீத பணம் புகார் தெரிவித்த நபருக்கு வழங்கப்படும்.
நிதின் கட்கரியின் அலுவலகத்திலே வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான இடம் குறைந்து காணப்படுகிறது.
Recommended Video
அதனால் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் சாலைகளில் தங்களது வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர்.
இதற்கான வருத்தம் தெரிவித்த நிதின் கட்கரி, முறைகேடான பார்க்கிங் செய்வதை தடுக்க இந்த புதிய ஆணையை பிறப்பித்துள்ளார்.
பார்க்கிங் தொடர்பான இந்த புதிய உத்தரவு மோட்டார் வாகன சட்டத்திலும் இடம்பெறவுள்ளது. கைப்பேசிகளின் எடுக்கப்படும் புகைப்படங்கள் இதற்கு முதன்மையாக ஆதராமாக எடுத்துக்கொள்ளப்படும்.
பெரும்பாலான பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று தனியாக பார்க்கிங் வசதிகள் இருப்பதில்லை.
இதனால் வாகன பயன்பாட்டாளர்கள் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். பார்க்கிங் இடையூறுகளால் பெரிய பிரச்சனைகளை நம்மில் பலர் தினமும் கடந்து வருகிறோம்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொண்டு வந்துள்ள இந்த உத்தரவிற்கான எதிர்வினையை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!