Just In
- 2 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 2 hrs ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 2 hrs ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 3 hrs ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஐ.பி.எஸ் அதிகார்கள் கார்களில் இருக்கும் சுழல் விளக்குகளை அகற்ற தமிழக அரசு இறுதி எச்சரிக்கை..!!
ஐ.பி.எஸ் அதிகார்கள் கார்களில் இருக்கும் சுழல் விளக்குகளை அகற்ற தமிழக அரசு இறுதி எச்சரிக்கை..!!
அரசு உயர் அதிகாரிகள் சிவப்பு மற்றும் நீல நிற சுழல் விளக்குகளை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சக்ம் உத்தரவு பிறப்பத்திருந்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகார்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த சுழல் விளக்குகள் அகற்றப்பட்டன.
ஆனால் அவை முழுமையாக தமிழ்நாட்டில் அகற்றப்பட்டனவா என்றால் இல்லை என்பதற்கான காட்சிகளும் அவ்வப்போது அரங்கேறின.
ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கார்களில் உள்ள நீல நிற விளகுக்குகள் இருப்பது குறித்து தமிழக போக்குவரத்து துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது.
அதனை தொடர்ந்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் செயலாளர் நிரஞ்சன்ஷா, காவல்துறை தலைமை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பினார்.
அதில், தமிழக அரசு உத்தரவு வெளியிட்ட மே 1ம் தேதிக்கு பிறகும், சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்களது வாகனங்களில் நீல நிற சுழல் விளக்குகளை பொருத்தி உள்ளனர்.
இது அரசின் உத்தரவை மீறிய செயல் என்றும், அதனால் உடனே சுழல் விளக்கை பயன்படுத்தி வரும் அதிகாரிகள் அதை உடனே அகற்றிட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை கூடுதல் செயலாளர் நிரஞ்சன்ஷாவின் கடிதத்தை பெற்ற பிறகு சுழல் விளக்கை பயன்படுத்தி வரும் ஐபிஎஸ் அதிகாரிகள் பலர், அதை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சுழல் விளக்கை பயன்படுத்துவதில் அதீத கட்டுபாடுகளை விதித்து கடந்த ஏப்ரலில் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு பிறகு தமிழகத்தின் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகார்கள் ஆகியோர் தங்களது கார்களில் இருந்த சுழல் விளக்குகளை அகற்றிவிட்டனர்.
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்