Just In
- 2 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 2 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 4 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 5 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாகன ஓட்டிகளே உஷார்... தமிழகத்தில் கடுமையாக்கப்படும் சாலை விதிகள்!!
இனி சாலை விதிகளை மீறுபவர்களுக்காக விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளது தமிழ அரசு.
சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாலை பாதுகாப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் 2016ல் 73,431 சாலை விபத்துகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த இந்த விபத்துகளில் மொத்தம் 17,128 பேர் உயிரிழந்துள்ளதாக கூறிப்பட்டுள்ளது.
2016க்கு பிறகு தமிழக அரசும் மற்றும் காவல்துறையும் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால் பல சாலை விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தாண்டு மார்ச் மாதம் வரை தமிழகத்தில் மொத்தம் 16,576 சாலை விபத்துகள் நடந்துள்ளன.
இதில் மொத்தம் 4,148 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மீதிபேர் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டவர்கள்.
இந்த எண்ணிக்கை தமிழக அரசின் சாலை பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகளில் வளர்ச்சியை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டில் நடைபெற்ற 4,148 விபத்துகளில் பல்வேறு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சாலை விதிகளை பின்பற்றாததே அதிக எண்ணிக்கையில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
சாலைகளில் பயணிக்கும் போதும், அதற்கேற்ற விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை செலுத்துவது பல உயிரழப்புகளையும் ஏற்படுத்துகிறது.
இதனால் இதை மேலும் வளரவிடாமல் தடுக்க தமிழக அரசு சாலை போக்குவரத்து விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 1988 மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் மத்திய மோட்டார் வாகன விதி 1989 தொடர்பான பிரிவுகளின் படி சில உரிமைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம், சிவப்பு விளக்கை தாண்டுதல், மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுதல், வாகனத்தை ஓட்டும்போது கைப்பேசியை பயன்படுத்துபவர்கள் உள்ளிட்ட குற்றங்களுக்கு, ஓட்டுநரின் உரிமத்தை தகுதியிழப்பு செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சாலை விதிமீறல்கள் செய்பவர்களின் உரிமங்களை அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தகுதியிழப்பு செய்ய காவல் துறை அதிகாரிகள் கோரப்பட்டுள்ளனர்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!