Just In
- 13 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 3 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விபத்தில் பல முறை உருண்ட டாடா நெக்ஸான் கார் ; காரில் இருந்தவருக்கு கீறல் கூட இல்லையாம்
ஹரியானா மாநிலத்தில் நடந்த விபத்தில் சிக்கி 2-3 முறை உருண்டா டாடா நெக்ஸான் காரில் இருந்தவர் ஒரு காயமும் இல்லாமல் உயிர் தப்பியுள்ளார். உயிர் தப்பியவர் டாடா நிறுவனத்திற்கு நன்றியும் செலுத்தியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் நடந்த விபத்தில் சிக்கி 2-3 முறை உருண்டா டாடா நெக்ஸான் காரில் இருந்தவர் ஒரு காயமும் இல்லாமல் உயிர் தப்பியுள்ளார். உயிர் தப்பியவர் டாடா நிறுவனத்திற்கு நன்றியும் செலுத்தியுள்ளார்.
டில்லி - அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டாடா நெக்ஸான் காரின் பின்புறத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கார் 2-3 முறை உருண்டு விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் உரிமையாளர் மட்டுமே பயணம் செய்தார். அவருக்கும் எந்த விதமான அடியும் படாமல் உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்தின் போது கார் உரிமையாளர் டிரைவர் சீட்டில் சீட் பெல்டுடன் அமர்ந்துள்ளார். அவர் தலையில் டர்பன் அணிந்துள்ளார் அது அவரை தலையில் ஏற்படும் காயத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது.
இதையடுத்து காரின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். விபத்திற்குள்ளான காரை பார்க்கும் போது கனரக வாகனம் மோதியதாகவே தெரிகிறது. மேலும் காரின் கதவுகள் திறக்கும் நிலையில் இல்லை. காரின் ஏர்பேக்குகளும் சரியான வேலை செய்துள்ளது. இதை நீங்கள் படத்தில் காணலாம்.
இது குறித்து விபத்தித்தில் சிக்கியவர் கூறும்போது :" ஹரியானா மாநிலத்தில் எனது கார் விபத்தில் சிக்கியது. அப்பொழுது காரின் நான் மட்டும் தான் சென்று கொண்டிருந்தேன். நான் விபத்தில் உயிர் பிழைத்ததற்கு டாடா நெக்ஸானின் பாடி பில்ட் தான் காரணம்.
நான் விபத்தில் ஒரு காயமும் இல்லாமல் உயிர் பிழைத்ததை ஒரு அதிசயமாகவே கருதுகிறேன். விபத்து குறித்து டாடா டீலரிடம் கூறியபோது அவர் அடுத்த ஆறு நாட்களில் எனக்கு புதிய டாடா நெக்ஸான் காரையே வழங்கிவிட்டார். " இவ்வாறு கூறினார்.
கார் விபத்தில் சிக்கி 2-3 முறை உருண்டபோதும் காரில் இருந்தவருக்கு எதுவும் ஆகவில்லை என்பது காரின் கட்டுமான உறுதியை காட்டுகிறது. காரின் கட்டுமானத்தில் உறுதியில்லை என்றால் அதன் விளைவு கார் விபத்தில் சிக்கும் போது காரில் இருப்பவர்களை அதிகம் பாதிக்கும். கட்டுமான உறுதியில்லாத கார் விபத்தில் சிக்கி காரில் இருந்தவர்கள் இறக்கும் வகையிலான விபத்துக்கள் கூட நிகழ்ந்துள்ளது.
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!