Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 6 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஐ.பி.எல். ரசிகர்களுக்கு ஜாக்பாட்; தினம் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்குகிறது டாடா நெக்ஸான்
இந்தாண்டு நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்கள் அடிக்கும் சிக்ஸர் பந்துகளை ஒற்றை கையால் கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்குகிறது டாடா நிறுவனம்.
இந்தாண்டு நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்கள் அடிக்கும் சிக்ஸர் பந்துகளை ஒற்றை கையால் கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்குகிறது டாடா நிறுவனம்.
வரும் ஏப்ரல் மாதம் துவங்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் திருவிழாவால் இந்தியா முழுவதும் கொண்டாட்டத்தில் முழ்கவிருக்கிறது. அந்த கொண்டாடத்தில் பங்கெடுக்கும் விதமாக டாடா நிறுவனம் ஐ.பி.எல்., நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் துவங்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் திருவிழாவால் இந்தியா முழுவதும் கொண்டாட்டத்தில் முழ்க விருக்கிறது. அந்த கொண்டாடத்தில் பங்கெடுக்கும் விதமாக டாடா நிறுவனம் ஐ.பி.எல்., நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.
அதன் படி இந்தாண்டு ஐ.பி.எல்., போட்டிகள் நடக்கும் மைதானங்களில் டாடா நெக்ஸான் காரை காட்சிபடுத்தவிருக்கிறது. மேலும் வீரர்களுக்கு பார்வையாளர்களுக்கு பரிசுகளையும் வழங்க விருக்கிறது.
இந்தாண்டு ஐ.பி.எல்.,தொடரில் அதிக ரன் எடுக்கும் வீரருக்கு "டாடா நெக்ஸான் சூப்பர் ஸ்டிரைக்கர்" விருதையும், டாடா நெக்ஸான் காரையும் பரிசாக வழங்க விருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தினம் நடக்கும் போட்டிகளில் அதிக ரன் எடுக்கும் வீரர்களுக்கும் பரிசுகளையும் வழங்குகிறது.
மேலும் பார்வையாளராக வருபவர்கள் வீரர்கள் சிக்ஸர் அடிக்கும்போது அந்த பந்தை ஒற்றை கையால் பிடிக்கும் ரசிகர்களுக்கும் "டாடா நெக்ஸான் பேன் கேட்ச் " எனும் தலைப்பில் சுமார் ரூ 1 லட்ச ரூபாயை பரிசுசாக வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த தொடரில் அதிகமாக சிக்ஸர் பந்துகளை ஒற்றை கையால் கேட்ச் பிடிக்கும் ரசிகருக்கு டாடா நெக்ஸான் காரையும் பரிசாக வழங்குகிறது.
டாடா நிறுவனம் நடந்து முடிந்த ஆட்டோ எஸ்போ - 2018ல் அறிமுகப்படுத்திய நெக்ஸான் ஆட்டோ கியர் காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விலை சுமார் ரூ 6.30 லட்சத்தில் இருந்து ரூ 10 லட்சம் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!