Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 5 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News இருக்கு ஆனா இல்ல? சூரி முதல் ஜெயக்குமார் வரை.. ஓட்டு உரிமையை இழந்த பிரபலங்கள்!
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
ஃபெராரி கார் ஆசையை துறந்து ஜெயின் மத துறவியான 12 வயது சிறுவன்
சிறு வயது முதல் தனது ஃபெராரி கார் ஆசையை துறந்து ஜெயின் மத துறவியாகியுள்ளார் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12வயது சிறுவன் . இச்சம்பவம் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சிறு வயது முதல் தனது ஃபெராரி கார் ஆசையை துறந்து ஜெயின் மத துறவியாகியுள்ளார் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12வயது சிறுவன் . இச்சம்பவம் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலம் சூரத்தில் வைர வியாபாரம் செய்து வருபவர் திபிஷ் ஷா இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் ஜெயின் மத குடும்பத்தை சார்ந்தவர்கள். அந்த மத நடவடிக்கையில் தவீர நாட்டம் கொண்டவர்கள்.
திபிஷ் ஷா அவரது மகன்களுக்கு சிறு வயதில் இருந்தே ஜெயின் மத நம்பிக்கைகளையும், வாழ்க்கை முறைகளையும் சொல்லிக்கொடுத்துவளர்த்துள்ளார்.
இந்நிலையில் அவரது இரண்டாவது மகனு பவ்யாவுக்கு ஃபெராரி காரில் போக வேண்டும் என சிறு வயதில் இருந்து ஆசை இருந்துள்ளது. இந்நிலையில் ஜெயின் மதத்தில் துறவு வாழக்கையை கடை பிடிக்க திபிஷ் ஷாவின் இரண்டு மகன்கள் கடை பிடித்தனர்.
திபிஷ் ஷா ஃபெராரி காரை வாங்கு அளவிற்கு வசதி படைத்திருந்தாலும் அவர் எளிமையான வாழ்கையே வாழ விரும்புனார். அதனால் அதை அவர் மகனுக்காக கூட வாங்கவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் திபிஷ்ஷாவின் இரண்டு மகன்களும் துறவு வாழக்கையத மேற்கொள்ள முடிவெடுத்தனர். இதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.
துறவு வாழ்கையில் ஆசைகளை துறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதால் பவ்யாவின் சிறு வயது ஆசையான ஃபெராரி காரில் செல்ல வேண்டும் என்ற ஆசையை கடந்த மாதமே அவரது தந்தை நிறைவேற்றி தந்தார்.
அதற்காக அவர் தனது நண்பரிடம் உள்ள ஃபெராரி காரை வாங்கி அதில் பவ்யாவை பயணிக்க வைத்தார். தொடர்ந்து பவ்யாவில் துறவுக்கு முன் அவருக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு பாகுபலி படத்தில் வரும் ரதம் போல ஒரு ரதம் தயார் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டான்.
தொடர்ந்து மறுநாளே திபிஷ் ஷா வின் 2 மகன்களும் 300 மதகுருமார்கள், மற்றும் ஆயிரக்கண்கான ஜெயின் மத மக்கள் முன்னிலையில் தீட்சை பெற்று ஜெயின் மத துறவியாகினர்.
இது குறித்து திபிஷ் ஷா கூறும் போது : "எனது இரண்டு மகன்கள் துறவு செல்வதாக முடிவு எடுத்தில எனக்கு எந்த விருத்தமும் இல்லை, அவர்களுக்கான முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.
எனது மூன்றாவது மகன் துறவு செல்ல விரும்பவில்லை. அது அவரது தனிப்பட்ட விருப்பம். மனது மனைவி தான் துறவு செல்வதை நினைத்து வருந்துகிறாள். ஆனால் பொதுவாக பார்த்தால் எங்களுக்கு சந்தோஷம் தான். " என கூறினார்.
பெரியவர்களான நம்மளுக்கே ரோட்டில் விலை உயர்ந்த கார் சென்றாலே நாம் அதில் ஒருமுறையாவது சென்று விட மாட்டோமாக என தோன்றும்.
ஆனால் தான் ஆசைப்பட்ட ஃபெராரி காரையே வாங்க வசதி இருந்தும் அந்த ஆசையை துறந்து இந்த சிறுவன் துறவு செல்வதாக எடுத்த முடிவு சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!