Just In
- 1 hr ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 3 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 6 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ.3 கோடி செலவில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரும் 3 தொடர்வண்டிகள்... தமிழக அரசு ஒப்புதல்..!!
ரூ.3 கோடி செலவில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வரும் 3 தொடர்வண்டிகள்... தமிழக அரசு ஒப்புதல்..!!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 40 பேர் இருக்கைக்கொண்ட புதிய நான்கு சிறிய தொடர்வண்டிகள் வாங்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள தாம்பரம் அருகே வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது.
1300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இது இந்தியாவின் பெரிய உயிரியல் பூங்காவாக திகழ்கிறது.
1657க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ள இந்த பூங்காவை காண, ஆண்டிற்கு சுமார் 5 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
Recommended Video
இந்தியாவில் பெரிய பிரபலத்துவம் பெற்றுள்ள வண்டலூர் பூங்காவை மேம்படுத்தப்பட தமிழக அரசு தற்போது நிதி ஒதுக்கியுள்ளது.
சமீபத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற 19வது ஆட்சி மன்றக் குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, வண்டலூர் பூங்கா உட்பட கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் சேலம் குரும்படி பூங்கா ஆகியவற்றை மேம்படுத்த ரூ.9.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ரூ.3 கோடி செலவில் 40 இருக்கைகள் கொண்ட நான்கு சிறிய தொடர்வண்டிகள் வாங்கப்படவுள்ளன.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மாறியுள்ள வண்டலூர் பூங்காவில், இனி விலங்குகளை பார்வையாளர்கள் தொடர்வண்டியிலேயே சுற்றி பார்க்கலாம்.
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!