Just In
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மக்களின் நலனுக்காக ஜெர்மன் வங்கியை நாடிய எடப்பாடி: எதற்காக தெரியுமா?
மாசுபடுதல் என்னும் கொடிய நோயின் பிடியில் உலக நாடுகள் அனைத்தும் சிக்கத் தவித்து வருகிறது. இதிலிருந்து மீள்வது என்பது மிகவும் சவலான விஷயமாக உள்ளது. இதனால், மாசுபாடுதலைத் தவிர்க்கும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதேபோல, மாசுபாடுதலுக்கு இந்தியா விதிவிலக்கல்ல, நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் மாசுற்று காணப்படுகிறது. ஆகையால், இந்திய அரசும் நாடு முழுவதும் மாசினை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறுகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதன் ஒருபடியாக, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் ஏற்படும் மாசினை கட்டுபடுத்தும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து, பல்வேறு மாநில அரசுகளும் இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளன.
அதன்படி, பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டைக் குறைத்து, மின் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக, கர்நாடக அரசு சமீபத்தில் பெஸ்காம் என்ற நிறுவனத்துடன் இணைந்து மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இ-சார்ஜ் ஸ்டேஷன்களை அமைக்க ஒப்பந்தம் போட்டது.
இதைத்தொடர்ந்து, மக்களின் பயன்பாட்டுக்காக அரசு பேருந்துகளில் மின்சார பஸ்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக, 3 ஆயிரம் மின்சார பஸ்களை வாங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசும் மாசுகட்டுப்பாடு முயற்சியில் களமிறங்கியுள்ளது. இதற்காக 2 ஆயிரம் மின்சார பேருந்துகளை வாங்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியதாவது,
மாநிலத்தில் மாசுபடுதலைக் கட்டுப்படுத்தும் விதமாக 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஜெர்மன் வங்கி மற்றும் மின்சார பேருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
சுற்றுச் சூழல் மாசடைவதன் காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. மக்களிடையே பல்வேறு வியாதிகளை இது பரப்பி வருகிறது. இவற்றைத் தவிர்க்கும் விதமாக சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் முதல்கட்டமாக மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது" என்றார்.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!