Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 7 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இன்று முதல் பொது வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி கட்டாயம்
பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவன வாகனங்கள் உட்பட பொதுவாகனங்களில் கட்டாயம் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவன வாகனங்கள் உட்பட பொதுவாகனங்களில் கட்டாயம் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பொது வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் 22,646 அரசு பஸ்கள், 786 தனியார் பஸ்கள், 4218 மினி பஸ்கள், 1000 ஆம்னி பஸ்கள், 39,000 பள்ளி கல்லூரி வாகனங்கள் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமாகன டாக்ஸிக்கள் இதில் உள்ளடக்கம்.
ஏற்கனவ பள்ளி, கல்வி நிறுவன வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி கட்டாயாமாக்கப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் தற்போது பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களுக்கும் ஜி.பி.எஸை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு.
இந்த உத்தரவு இன்று (ஏப்.,2)தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கல்வி நிறுவன வாகனங்கள் பெரும்பாலும் பொருத்திவிட்ட நிலையில் மற்ற வாகனங்களின் நிலை குறித்த சரியான தகவல்கள் இல்லை.
மக்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை உடனுக்குடன் அமலுக்கு கொண்டும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் எவ்வாறு செயல்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.