Just In
- 7 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 46 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
"ராங்" சைடில் வண்டி ஓட்டினால் டயர் கிழியும்
ராங் சைடில் வண்டி ஓட்டுபவர்களை தடுக்க போலீசார் சாலையின் நடுவில் ஆணிகளை பதித்துள்ளனர். இது சரியான பாதையில் செல்பவர்களைவிட்டுவிட்டு தவறான பாதையில் செல்லும் வாகனத்தின் டயரை குத்து கிழிக்கிறது.
ராங் சைடில் வண்டி ஓட்டுபவர்களை தடுக்க போலீசார் சாலையின் நடுவில் ஆணிகளை பதித்துள்ளனர். இது சரியான பாதையில் செல்பவர்களைவிட்டுவிட்டு தவறான பாதையில் செல்லும் வாகனத்தின் டயரை குத்து கிழிக்கிறது.
ஆண்டிற்காண்டு இந்தியாவில் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து விதிகள் அதிக அளவில் மீறப்பட்டு வருகிறது. அதிக வேகமாக செல்லுதல், சீக்கரம் செல்ல வேண்டும் என்பதால் "நோ" என்ட்ரியில் செல்லுதல், பயண தூரத்தை மிச்சப்படுத்த தவறான பாதையில் செல்லுதல் என பல விதிகள் இங்கு சகஜமாக மீறப்படுகிறது.
இது குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை அளித்தும் மக்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை இதற்கு சமீபத்தில் இன்டர்நெட்டில் வைரலான விதிமீறல் காரணமாக நொடி பொழுதில் உயிரை காப்பாற்றிய பைக் ஓட்டுநரின் விடியோவே சாட்சி. அந்த வீடியோவை கீழே காணுங்கள்
இவ்வாறான விதிமீறல்களை தடுக்க அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புனேயில் "ராங்" சைடில் செல்லும் டிரைவர்களின் காரின் டயரை கிழிக்கும் வகையில் ரோட்டில் ஆணியை பதித்துள்ளது.
இந்த வகையான ஆணி ரோட்டில் சரியான வழியில் வருபவர்களின் வாகனங்களை எதுவும் செய்யாது, அதே நேரத்தில் ராங் சைடில் வருபவர்களின் வாகனத்தின் டயரை குத்திகிழித்து விடும் அதன் பின் அந்த வாகனம் 10 மீட்டருக்கு மேல் நகர முடியாது. இந்த வீடியோவை கீழே காணுங்கள்
இதன் மூலம் ராங் சைடில் வாகனம் வருவதால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முடியும் என புனே போலீசார் நம்புகின்றனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேர் விபத்து காரணமாக பலியாகி வருகின்றனர். இதில் பல விபத்துக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதால் தான் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன
இந்நிலையில் போலீசாரின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் ராங் சைடில் வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கும் என எதிர்பாக்கலாம். இந்த திட்டம் வெற்றி பெற்றால் இதே போன்று நாடு முழுவதும் எங்கெல்லாம் அமைக்க வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!