Just In
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 2 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 2 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 3 hrs ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பாலியல் புகார் வழக்கில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட அதிகாரி உடனடி நீக்கம்: ஊபர் அதிரடி..!!
பாலியல் வல்லுறவு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ ஆவணங்களை முறைகேடாக வைத்திருந்த ஊபர் தலைமை நிர்வாகி.
கால் டாக்ஸி சேவையை வழங்கும் ஊபர் நிறுவனத்தின் ஆசியாவிற்கான வணிக அதிகாரியாக இருந்த எரிக் அலெக்சேண்டரை பதிவியில் இருந்து நீக்கி அந்நிறுவனம் அதிரடியான உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் கடந்த 2014ம் ஆண்டில் ஊபர் கால் டாக்ஸியில் பயணம் செய்த பெண், அந்த கார் ஓட்டுநரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு நடைபெற்ற சமயத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதற்கான மருத்துவ பதிவேடுகளை பாதிக்கப்பட்ட பெண் வைத்திருந்தார்.
இதனால் ஊபர் நிறுவனத்தின் வளர்ச்சி இந்தியாவில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று நினைத்த எரிக், அந்த பெண்ணின் மருத்துவ ஆவணங்களை முறைகேடாக பெற்றார்.
மேலும் இந்த மருத்துவ ஆவணங்களை எரிக், ஊபர் நிறுவனத்தின் முதன்மை துணைத் தலைவாரான எமில் மைக்கேல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டிராவிஸ் காலனிக் ஆகியோருக்கும் காண்பித்ததாக கூறப்படுகிறது.
விசாரணையில் இருந்த ஒரு வழக்கின் முக்கிய ஆவணங்களை கையில் முறைகேடாக பெற்று வைத்திருந்ததன் காரணமாக ஊபர் நிறுவனம் எரிக் அலெக்ஸ்சேண்டரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, ஊபர் நிறுவனம் துன்புறுத்தல், தொந்தரவு செய்தல், பாகுபடு பார்த்தல் மற்றும் பாலியல் சீண்டல்கள் என பல குற்றங்களுக்காக தனது 20 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது .
அவர்களுடன் அந்நிறுவனத்தின் ஆசியவிற்கான வணிக அதிகாரியாக இருந்த எரிக் அலேக்சேண்டரும் நீக்கப்பட்டுள்ளார். இது வணிக உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ ஆவணங்களை ஒரு வருடத்திற்கும் மேலாக வைத்திருந்தது மற்றும் ஆவணங்களை அழிக்கப்பார்த்தது போன்ற விஷயங்களையும் எரிக் அலெக்ஸ்சேண்டர் நீக்கத்திற்கு ஊபர் காரணமாக கூறியுள்ளது.
ஊபர் ஓட்டுநரால் பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் வழக்கில் நடைபெற்ற விசாரணைகளில் ஊபர் நிறுவனத்தின் பெயருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பல்வேறு சூழ்ச்சியங்களை அந்நிறுவனம் வழக்கில் மேற்கொண்டது.
ஊபரின் அனைத்து சூழ்ச்சியங்களையும் கண்டுபிடித்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், டெல்லியில் ஊபர் கால் டாக்ஸி சேவைக்கு 2015ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தடை விதித்து உத்தரவிட்டது.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!