Just In
- 2 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பறக்கும் கால்டாக்ஸி கட்டுமானத்திற்காக உபர் நிறுவனத்துடன் கைக்கோர்க்கும் நாசா..!!
பறக்கும் கால்டாக்ஸி கட்டுமானத்திற்காக உபர் நிறுவனத்துடன் கைக்கோர்க்கும் நாசா..!!
துபாயில் பறக்கும் கால்டாக்ஸிக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் வேளையில், இதே கட்டுமானத்தில் புதியவரவாக கால்பதிக்கிறது நாசா.
இதற்காக உபர் கால்டாக்ஸி நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ள நாசா, அதற்குரிய மென்பொருளை உருவாக்கும் பணியில் மும்முரமாக உள்ளது.
2020ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் அறிமுகமாகும் இத்திடத்துக்கான ஒப்பந்தத்தில் நாசா மற்றும் உபர் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.
வெளிப்புற மண்டலங்களின் தாழ்வான பகுதிகளில் பறக்கும் விதமான ராக்கெட்டுகளை நாசா 1950-ன் பிற்பகுதியில் உருவாக்கியுள்ளது.
Trending On Drivespark:
Recommended Video
இதே அடிப்படையில் தான் மென்பொருள் உருவாக்கப்பட்டு பறக்கும் டாக்ஸி சேவையை நாசா மற்றும் உபர் இணைந்து தயாரிக்கவுள்ளன.
இவர்களது கூட்டணியில் உருவாகும் பறக்கும் டாக்ஸி நான்கு பேர் பயணிக்கும் வகையில் இருக்கும். மணிக்கு 322கி.மீ வேகம் செல்லும் இந்த டாக்ஸி சேவை 2020 லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அறிமுகமாகும்.
பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு 2023-ம் ஆண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகமாகவுள்ளது.
முதலில் விமானிகளுடன் செயல்படும் இந்த பறக்கும் டாக்ஸிகள், அதன் மூலம் கிடைக்கும் முடிவுகளை வைத்து தானியங்கி சேவைக்கு மாற்றப்படும்.
2028ம் ஆண்டில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது.
லாஸ் ஏஞ்சலஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பெருமளவில் பறக்கும் டாக்ஸி சேவை பயன்படுத்தப்படவுள்ளது.
இதை அதிகாரப்பூர்வமாக உபர் கால்டாக்ஸி சேவை நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளாராக உள்ள மேத்யூ விங் தெரிவித்துள்ளார்.
நான்கு கட்ட திட்ட வடிவில் செயல்படுத்தப்படவுள்ள பறக்கும் டாக்ஸி சேவைக்கு அமெரிக்க அரசின் விமான போக்குவரத்து துறையிடம் 2015ல் அனுமதி பெறப்பட்டு விட்டது.
இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் திட்டவறையரையும் தயாரிக்கப்பட்டது.
மூன்று மற்றும் நான்காம் கட்ட பகுதிகளில் பறக்கும் டாக்ஸிக்கான சோதனை 2018, 2019ல் நடக்கிறது.