Just In
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 4 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஊர கூப்டு தேர் இழுக்குறத கேள்விப்பட்ருக்கோம், இது என்ன லாரி இழுக்குறது?! இதுக்கு பாராட்டுகள் வேற குவியுது..
பள்ளத்தாக்கில் சிக்கிய லாரி பெரும் மக்களின் சக்தியுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும் இந்த நிகழ்வு தொடர்பான வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.
நாகலாந்து மாநிலம், குட்சபோ என்ற கிராமத்தில் லாரி ஒன்று பள்ளதாக்கில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனருக்கு பெரிய அளவில் எந்த காயமும் இல்லை என்றாலும், அந்த கிராமத்தில் போதுமான வசதிகள் எதுவும் இல்லை என்பதால் நிலைமை மிகவும் மோசமானது.
இதனால் அந்த கிராமத்து மக்களே லாரியை பள்ளத்தாக்கில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுகுறித்த ஃபேஸ்புக் வீடியோவில், நூற்றுக்கணக்கான பொது மக்கள் வெறும் கயிற்றின் மூலமாக லாரியை இழுப்பதை பார்க்க முடிகிறது.
இந்த வீடியோவை பதிவிட்டு அரசியல்வாதிகள் உள்பட பலரும் தங்களது பாராட்டுகளை அந்த மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். எந்தவொரு உபகரணமும் இல்லாததால் லாரி இன்ச் பை இன்சாகவே மேலே வருகிறது. மக்கள் பம்போ மரங்களையும் இந்த முயற்சியில் பயன்படுத்தியுள்ளனர்.
சாதாரண சாலைகளில் இவ்வாறு அதிக எடை கொண்ட லாரியை இழுப்பதே மிகவும் கடினம். அதிலும், இப்படிப்பட்ட வளைவுகளை கொண்ட மலை சாலைகளில் லாரியை பள்ளத்தில் இருந்து இழுப்பது என்பது உண்மையில் சவாலான காரியமே.
ஊர் மக்களின் ஈடுப்பாடு இல்லை என்றால் நிச்சயம் லாரியை மேலே கொண்டுவர வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாகவே லாரிகளின் எடை ஏறக்குறைய 15 டன்களில் இருந்து 20 டன்கள் வரையில் இருக்கும். இந்த செய்தியில் பார்க்கும் லாரி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடையது ஆகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அடுத்ததாக விற்பனை நிறுத்தப்பட்ட சஃபாரியை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போதைய 5-இருக்கை ஹெரியரின் 7-இருக்கை வெர்சனாக வெளிவரும் சஃபாரியின் மறு அறிமுகம் வருகிற 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!