Just In
- 3 hrs ago
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- 4 hrs ago
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- 6 hrs ago
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- 6 hrs ago
ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஊர கூப்டு தேர் இழுக்குறத கேள்விப்பட்ருக்கோம், இது என்ன லாரி இழுக்குறது?! இதுக்கு பாராட்டுகள் வேற குவியுது..
பள்ளத்தாக்கில் சிக்கிய லாரி பெரும் மக்களின் சக்தியுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும் இந்த நிகழ்வு தொடர்பான வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

நாகலாந்து மாநிலம், குட்சபோ என்ற கிராமத்தில் லாரி ஒன்று பள்ளதாக்கில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனருக்கு பெரிய அளவில் எந்த காயமும் இல்லை என்றாலும், அந்த கிராமத்தில் போதுமான வசதிகள் எதுவும் இல்லை என்பதால் நிலைமை மிகவும் மோசமானது.

இதனால் அந்த கிராமத்து மக்களே லாரியை பள்ளத்தாக்கில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுகுறித்த ஃபேஸ்புக் வீடியோவில், நூற்றுக்கணக்கான பொது மக்கள் வெறும் கயிற்றின் மூலமாக லாரியை இழுப்பதை பார்க்க முடிகிறது.
இந்த வீடியோவை பதிவிட்டு அரசியல்வாதிகள் உள்பட பலரும் தங்களது பாராட்டுகளை அந்த மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். எந்தவொரு உபகரணமும் இல்லாததால் லாரி இன்ச் பை இன்சாகவே மேலே வருகிறது. மக்கள் பம்போ மரங்களையும் இந்த முயற்சியில் பயன்படுத்தியுள்ளனர்.

சாதாரண சாலைகளில் இவ்வாறு அதிக எடை கொண்ட லாரியை இழுப்பதே மிகவும் கடினம். அதிலும், இப்படிப்பட்ட வளைவுகளை கொண்ட மலை சாலைகளில் லாரியை பள்ளத்தில் இருந்து இழுப்பது என்பது உண்மையில் சவாலான காரியமே.

ஊர் மக்களின் ஈடுப்பாடு இல்லை என்றால் நிச்சயம் லாரியை மேலே கொண்டுவர வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாகவே லாரிகளின் எடை ஏறக்குறைய 15 டன்களில் இருந்து 20 டன்கள் வரையில் இருக்கும். இந்த செய்தியில் பார்க்கும் லாரி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடையது ஆகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அடுத்ததாக விற்பனை நிறுத்தப்பட்ட சஃபாரியை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போதைய 5-இருக்கை ஹெரியரின் 7-இருக்கை வெர்சனாக வெளிவரும் சஃபாரியின் மறு அறிமுகம் வருகிற 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.