Just In
- 56 min ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 2 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 7 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 8 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
Don't Miss!
- News வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத துபாய்.. இரண்டாவது நாளாக இன்றும் சென்னை டூ UAE விமானங்கள் ரத்து!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
விண்ணை முட்டும் உலகின் மிக உயரமான பாலம்: சீனாவில் திறப்பு!
உலகின் மிக உயரமான பாலம் தென் மேற்கு சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.
தரையிலிருந்து 1,854 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.
பொறியியல் துறையின் வல்லமையை பரைசாற்றும் விதமாக கட்டி முடிக்கப்பட்டு இருக்கும், இந்த விண்ணை முட்டி நிற்கும் பாலத்தின் கூடுதல் சிறப்புகளையும், தகவல்களையும் தொடர்ந்து காணலாம்.
தென்மேற்கு சீனாவில் மலைப்பாங்கான நில அமைப்பில் உள்ள யுனான் மற்றும் குய்ஸோகூ ஆகிய இரண்டு மாகாணங்களை இணைக்கும் விதத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு மலை முகடுகளுக்கு நடுவே ஓடும் சி து ஆற்றில் குறுக்கே இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மிகப்பெரிய கான்கிரிட் கோபுரங்களுக்கு இடையில் இந்த பாலம் தொங்கும் பாலமாக கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய பாலம் பொதுபயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதையடுத்து, யுனான் மாகாணத்தில் உள்ள ஜுவான்வெய் மற்றும் குய்ஸோகூ மாகாணத்தில் உள்ள ஷூயிசெங் ஆகிய நகரங்களுக்கு இடையில் 4 மணிநேரமாக இருந்த பயண நேரம் இந்த புதிய பாலம் திறக்கப்பட்டதையடுத்து ஒரு மணிநேரத்திற்கும் கீழாக குறையும்.
இந்த பாலத்தின் மூலமாக பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு மிக ஏதுவாக அமையும். இரு மாகாணங்களையும் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, பிற பகுதிகளிலிருந்து வரும் மக்களுக்கும் இது மிகச் சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரும் என்று சீன போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகிலேயே அதி உயரமான 8 பாலங்கள் சீனாவில் உள்ளன. தற்போது ஹூபே மாகாணத்தில் உள்ள ஸீடு ஆற்றின் குறுக்கே மற்றொரு பாலம் நிலத்திலிருந்து 4,400 அடி உயரத்தில் கட்டி வருகிறது. ரூ.1,000 கோடி மதிப்பில் இந்த பாலம் கட்டப்படுகிறது. இது திறக்கப்படும்போது உலகின் அதி உயரமான பாலம் என்ற பெருமையை பெறும்.
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
-
இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!
-
எதை பாக்கறதுனே தெரியல! அவங்களை மாதிரியே காரும் அழகா இருக்கு! இவங்க யார்னு அடையாளம் தெரியுதா?