Just In
- 6 min ago நாய், பூனைகளுக்கு ஸ்பெஷல் கார் வந்தாச்சு! இதுக்காக தான் ஏகப்பட்ட பேர் வெயிட் பண்ணுறாங்க!
- 45 min ago 2.5 வருஷத்துலையே இவ்ளோ வாகனங்களா! என்ன வசியம் பண்ணுச்சுனே தெரியல.. ஈ போல மொய்க்குறாங்க!
- 2 hrs ago நம்ப முடியாத அளவிற்கு விலையை குறைத்த ஓலா.. சைக்கிள் வாங்குறதபோல எல்லாரும் இந்த இ-ஸ்கூட்டர வாங்க போறாங்க!
- 3 hrs ago இந்த காரை வாங்க ஏகப்பட்ட பேர் லைன் நின்னாங்க! ஆனா இன்னிக்கு 100 பேர் கூட இதை வாங்கல, ஏன் தெரியுமா?
Don't Miss!
- Lifestyle 'இந்தியாவின் எடிசன்' என்று உலகமே வியக்கும் இவரைப் பற்றி நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? இவர் பெயராவது தெரியுமா
- Finance பாரத் பே அஷ்னீர் க்ரூவர்-ன் புது பிஸ்னஸ்.. Zerope - மருத்துவ சிகிச்சைக்கான கடன் செயலி..!
- News தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் கனவுகளை நிறைவேற்ற பாஜக பாடுபட்டு வருகிறது.. நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு
- Movies பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பும் ஆவேசம்.. நான்கு நாளில் எத்தனை கோடி தெரியுமா?
- Technology மார்க்கெட்டே மிரள போகுது.. Sony கேமரா.. 5500mAh பேட்டரி.. புதிய விவோ 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
- Education மாணவர்கள் குஷி... வரும் 25-ம் தேதி ஜேஇஇ 2-ம் கட்ட ரிசல்ட்...!!
- Sports தோனியால் நாங்கள் தோற்கவில்லை.. ஹர்திக் பாண்டியாவை காப்பாற்றிய பொலார்ட்
- Travel திருப்பதி போறீங்களா – அப்போ IRCTCயின் இந்த பேக்கேஜை புக் பண்ணுங்க – ஒரே டூரில் 5 கோயில்கள்!
நாட்டின் மிக நீளமான ரயில் நிலையம் எது தெரியுமா..? தெரிஞ்சுக்கோங்க இல்லனா வருத்தப்படுவீங்க...
நாட்டின் மிக நீளமான ரயில் நிலையம் ஒன்று கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
நாட்டிலேயே மிக நீளமான ரயில் நிலையம் ஒன்று கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை ரயில்வேத்துறை அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக தெரிவித்துள்ளது. தற்போது செயல்பாட்டில் இருக்கும் ரயில் நிலையங்களிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாக உத்தரபிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் ரயில் நிலையம் இருக்கின்றது.
இதனையே மிஞ்சுகின்ற அளவில் புதிய ரயில் நிலையம் ஒன்று தற்போது கர்நாடகா மாநிலத்தில் உருவாகி வருகின்றது. அண்மையில் ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி எனும் பெயர் மாற்றம் பெற்ற ஹூப்ளி ரயில் நிலையமே நாட்டின் மிக நீளமான ரயில் நிலையமாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.
தற்போது ரயில்வேத்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ரயில் 1,500 மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் கட்டமைக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. தற்சமயம், நாட்டின் மிக நீளமான ரயில் நிலையமாக இருக்கும் கோரக்பூர் ரயில் நிலையத்தின் ஒட்டுமொத்த நீளம் 1366 மீ ஆகும். இதனை மிஞ்சும் வகையிலேயே ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி ரயில் நிலையம் உருவாகிக் கொண்டிருக்கின்றது.
தற்போது ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி முழு வீச்சில் செய்யப்பட்டு வருகின்றது. இதுகுறித்த புகைப்படங்களையும் ரயிலேவேத்துறை அமைச்சகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த ரயில் 'ஹூப்ளி' என்றே அழைக்கப்ட்டு வந்தது. இதனை முந்தைய கர்நாடகா அரசு 'ஹூப்பள்ளி' என்று பெயர் மாற்றம் செய்தது.
2015ம் ஆண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இதன் பெயர் மாற்றப்பட்டிருக்கின்றது. இந்த பெயரை மறைந்த சிவ பக்தன் ஸ்ரீ சித்தரூதா சுவாமி அவர்களின் நினைவாக அவரின் பெயரையே ரயில் நிலையத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. வெகுநாட்களாக கர்நாடக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது.
இந்த நிலையில் கர்நாடகா அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு இந்த மாதத்தின் (நவம்பர்) மத்தியில்தான் ஒப்புதல் வழங்கியது. இந்த பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து நாட்டின் வரலாற்றில் இடம்பிடிக்கின்ற வகையில் மிக நீளமான ரயில் நிலையமாக இது உருமாறிக் கொண்டிருக்கின்றது. அதேசமயம், மத்திய அரசு, இந்த ரயில் நிலையம், உலகிலேயே மிக நீளமான ரயில் நிலையம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
-
காரையும், காருக்குள் வந்தவரையும் பார்த்து ஷாக்கான கிரிக்கெட் உலகம்.. இந்த காரை அவ்வளவு சுலபமா பாக்க முடியாது!
-
பொல்லாதவன் படம் ரிலீஸ் ஆகாத நாடுகளில் கூட விற்பனையில் பல்சர் பைக்!! மேட்-இன்-இந்தியா பைக்கை நம்பி வாங்குறாங்க!
-
கஜினி படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவிருக்கா? 37 வயதில் விலையுயர்ந்த புது பென்ஸ் காருக்கு ஓனர்!!