Just In
- 10 min ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 1 hr ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 3 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 9 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- News பாஜக வேட்பாளரான கணவரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்த மனைவி.. 2019லும் இதேபோல ஒரு சம்பவம்!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அனைத்து டூ வீலர்களிலும் ஏபிஎஸ், சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் கட்டாயமாகிறது!
வரும் 2018ம் ஆண்டு முதல் அனைத்து ரக இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இருசக்கர வாகனங்களின் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் மிக அதிகமாகவே இருக்கிறது. இதையடுத்து, பல்வேறு மாநில அரசுகளும் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி வருகிறது.
இந்த நிலையில், இருசக்கர வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அல்லது சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, 125சிசி.,க்கும் குறைவான எஞ்சின் கொண்ட இருசக்கர வாகன மாடல்களில் சிபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த செயல்பாடு கொண்ட சிபிஎஸ் பிரேக் சிஸ்டமும், 125சிசி.,க்கும் மேலான எஞ்சின் கொண்ட மாடல்களில் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு கொண்ட ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதிதாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் இருசக்கர வாகன மாடல்களுக்கு 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலும், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடல்களுக்கு 2018ம் ஆண்டிலிருந்தும் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் பொருத்துவதை கட்டாயமாக்கப்பட உள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் மூலம், இருசக்கர வாகனங்களின் பாதுகாப்பு மேம்படும் என்பதுடன், விபத்துக்களின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு ஏற்படும். இந்த புதிய பிரேக் சிஸ்டத்தை பொருத்துவதால், இருசக்கர வாகனங்களின் விலை சற்று அதிகரிக்கும். இருப்பினும், கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று நம்பலாம்.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?