Just In
- 9 min ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 2 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 3 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
Don't Miss!
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Movies Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
புதுடெல்லியில் பிஎஸ்-3 வரைமுறைகளுக்கு உட்பட்ட புதிய வாகனங்களின் பதிவு நடவடிக்கை நிறுத்தம்
புதுடெல்லியில் பிஎஸ்-3 வரைமுறைகளுக்கு உட்பட்ட புதிய வாகனங்களின் பதிவு செய்யும் நடவடிக்கை நிறுத்தபட உள்ளது.
இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில், பிஎஸ்-3 வரைமுறைகளுக்கு உட்பட்ட இரு சக்கர வாகனங்களின் பதிவு செய்யும் நடவடிக்கை நிறுத்தபடுகிறது.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் என்ற இதழில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, அலுவல் ரீதியான உத்தரவு வழங்காமலேயே அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு, பிஎஸ்-3 வரைமுறைகளுக்கு உட்பட்ட புதிய வாகனங்களின் பதிவு நடவடிக்கையை மேற்கொள்கிறது.
பிஎஸ்-3 வரைமுறைகளுக்கு உட்பட்ட 2 சக்கர வாகனங்களை, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பிறகு இன்னும் கடுமையான பிஎஸ்-4 வரைமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பாக பிஎஸ்-3 வரைமுறைகளுக்கு உட்பட்டு பதிவு செய்யபடும் வாகனங்கள், ஏப்ரல் 1, 2017-ஆம் தேதிக்குள் பிஎஸ்-4 வரைமுறைகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
பஜாஜ் வி15, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், சுஸுகி ஆக்செஸ், ஹயாட்டே மோட்டார்சைக்கிள் ஆகிய புதிய வாகனங்கள் சமீபத்தில் பிஎஸ்-3 வரைமுறைகளுக்கு உட்பட்டே அறிமுகம் செய்யபட்டது.
கடந்த சில ஆண்டுகளாகவே, டெல்லியில் மாசு உமிழ்வு, அனுமதிக்கபட்ட அளவுகளின் வரம்பை மீறி அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது என்பது குறிப்பிடதக்கது.
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்