Just In
- 45 min ago இந்தியாவில் சுஸுகி 2-வீலர்கள் உற்பத்தி 80 இலட்சத்தை கடந்தது!! தொழிற்சாலை எங்கு உள்ளது தெரியுமா?
- 2 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 3 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 3 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹோண்டாவின் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக ஷோரூம்: 150 வது கிளை கோவையில் திறப்பு.!
ஹோண்டாவின் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக ஷோரூமின் 150 வது கிளை கோவையில் திறக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது பிரத்யேக ப்ரீ யூஸ்டு பைக் ஷோரூமின் 150வது கிளையை கோவையில் திறந்துள்ளது.
ஹோண்டா நிறுவனம் ‘பெஸ்ட் டீல்' என்ற பெயரில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக ஷோரூம்களை டீலர்கள் மூலம் திறந்து வருகிறது.
தற்போது இந்நிறுவனத்தின் 150வது ப்ரீ யூஸ்டு பைக் ஷோரூமினை ‘ஆதி ஹோண்டா' என்ற டீலர் மூலமாக கோவையில் துவக்கியுள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான சந்தை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஹோண்டா நிறுவனம் இந்த தொழிலில் இறங்கியுள்ளது. 2017-18 நிதி ஆண்டின் இறுதிக்குள் 200 ‘பெஸ்ட் டீல்' கிளைகளை திறக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான சந்தையில் நான்கு சக்கர வாகனங்களே இடம்பிடிக்கும் நிலையில், தற்போது இருசக்கர வாகன விற்பனையில் ஹோண்டா நிறுவனம் இந்த யுக்தியை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிஎஸ்-3யில் இருந்து பிஎஸ்-4 தொழில்நுட்பத்திற்கு மாற்றமடைந்தது காரணமாக வாகன விற்பனை சந்தை சரிவடைந்த போதிலும், பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனை சந்தை ஏறுமுகமாகவே உள்ளது.
கடந்த நிதி ஆண்டில் ஹோண்டாவின் பெஸ்ட் டீல் வாயிலாக பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனை 23% வளர்ச்சியை அடைந்துள்ளது. இதே நேரத்தில் புதிய வாகன விற்பனையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7 % ஆக இருக்கும் நிலையில், இது மூன்று மடங்கு வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இது பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான அதிகரித்து வருவதை காட்டுகிறது.
150வது ப்ரீ யூஸ்டு பெஸ்ட் டீல் ஷோரூமை துவக்கி வைத்து பேசிய அந்நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா, எங்களுடைய அனுபவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான சந்தை அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது என்றும், புதிய இருசக்கர வாகனம் பயன்படுத்தும் காலகட்டம் 4-5 ஆண்டுகளாக குறைந்துள்ளது என்றும் கூறினார்.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!