Just In
- 27 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இருசக்கர வாகனங்களில் இனி டபுள்ஸ் போக முடியாது... அதிரடியாகும் போக்குவரத்து விதிகள்..!!
இருசக்கர வாகனங்களில் இனி டபுள்ஸ் போக முடியாது... அதிரடியாகும் போக்குவரத்து விதிகள்..!!
தமிழகத்திற்கு பிறகு போக்குவரத்து விதிகளில் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த கர்நாடக மாநில அரசு ஆய்த்தமாகி வருகிறது.
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விபத்துகளில் இருசக்கர வாகனங்கள் தான் அதிகளவில் சிக்குகின்றன.
இதன் காரணமாக அம்மாநில அரசு, 100சிசி-க்கும் குறைவான திறன் பெற்ற டூ-வீலர்களில் பின்னால் அமர்ந்து செல்லும் நடைமுறைக்க தடை விதிக்க ஆலோசித்து வருகிறது.
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் தான் பெரும்பாலான விபத்துகளில் பாதிக்கப்படுகின்றனர்.
விபத்தில் ஏற்படும் உயிரழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதை குறைக்கும் பொருட்டே கர்நாடகாவின் போக்குவரத்து அமைச்சகம் பில்லியன் ரைடிங்கை தடை செய்ய திட்டமிட்டு வருகிறது.
கர்நாடகாவின் இருசக்கர வாகன எண்ணிக்கையில் 25 சதவீதம் 100சிசிக்கும் குறைவான வாகனங்கள் தான். அதில் பெண் ஓட்டுநர்களும் அடங்குவர்.
இந்த எண்ணிக்கையை கணக்கில் கொண்டு100சிசி முதல் 50சிசி திறன் பெற்ற வாகனங்கள் ஆகியவற்றில் பில்லியன் ரைடிங்கை தடை அமலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பில்லியன் ரைடிங் தடையை அமல்படுத்துவது குறித்து கர்நாடக அரசும் அலோசித்து வருவதாக அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஹெச்.எம். ரெவன்னா உறுதிப்படுத்தியுள்ளார்.
கர்நாடகாவின் அரசாணைப்படி, பகுதி 143 (3) விதி 100சிசி-க்கு குறைவான திறன் பெற்ற வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறை தேவையில்லை என்று கூறுகிறது.
பில்லியன் ரைடிங் தடை உத்தரவை கர்நாடகா அரசு 1996ம் ஆண்டிலேயே கொண்டு வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அதை நடைமுறைப்படுத்த முடியாத சூழல் இருந்தது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு விபத்தை பற்றி கர்நாடாகவின் உயர்நீதிமன்றம் பில்லியன் ரைடிங்க் பாதுகாப்பை பற்றிய கேள்வியை அரசிற்கு எழுப்பி இருந்தது.
அதற்கு இசைவு தரும் நோக்கில் 100சிசி-க்கும் குறைவான வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் முறைக்கு கர்நாடக அரசு தடை விதிக்கும் சட்டத்தை இயற்றவுள்ளது.
இதுப்பற்றி கர்நாடாகவின் போக்குவரத்து ஆணையர் கூறும்போது, உயர்நீதிமன்ற கருத்தின்படி, 100சிசி-க்கு குறைவான வாகனங்களில் பில்லியன் ரைடிங் தடை செய்யப்படும்.
அந்த நடைமுறை புதிய வாகனங்களுக்கு மட்டும் தான். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு இந்த விதி பொருந்தாது என்று தெரிவித்துள்ளார்.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!