Just In
- 2 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 3 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 4 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 4 hrs ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ரஜினி கிருஷ்ணன் ரேஸ் பைக் பெட்ரோல் டேங்கில்த நீர் ஊற்றி நாசப்படுத்திய மர்ம நபர்கள்!
தமிழகத்தை சேர்ந்த பிரபல பைக் பந்தய வீரர் ரஜினி கிருஷ்ணனின் ரேஸ் பைக்கை மர்ம நபர்கள் கடுமையாக சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த பிரபல பைக் ரேஸர் ரஜினி கிருஷ்ணன். கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பைக் பந்தயங்களில் இவர் கலந்து கொண்டு தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருகிறார்.
தேசிய அளவிலான பல சாம்பியன் பட்டங்களையும் வென்றிருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு எதிராக நடந்த சதி குறித்து அவர் கூறி இருக்கும் தகவல்கல் பேரதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ஜேகே டயர் எஃப்எம்எஸ்சிஐ தேசிய ரேஸிங் சாம்பியன்ஷிப் பைக் பந்தயம், டெல்லி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நேற்று முன்தினம் நடந்தது.
தகுதிச் சுற்றில் ரஜினி கிருஷ்ணன் சிறப்பான புள்ளிகளை பெற்றிருந்ததால், நேற்று நடந்த போட்டியில் முதன்மை இடத்திலிருந்து போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பையும் பெற்றிருந்தார்.
இந்த சூழலில், ரஜினி கிருஷ்ணன் போட்டியில் கலந்து கொள்வதை தடுக்கும் விதத்தில், அவர் பயன்படுத்த இருந்த 2014 கவாஸாகி இசட்10ஆர் ரேஸ் பைக்கின் பெட்ரோல் டேங்க்கில் தண்ணீரை ஊற்றிவிட்டனர் மர்ம நபர்கள்.
மேலும், மிகவும் கடினப்பட்டு தயாரிக்கப்பட்ட சஸ்பென்ஷனையும் சேதப்படுத்தியிருக்கின்றனர். இதனால், ரஜினி கிருஷ்ணன் நேற்றைய போட்டியில் பங்கு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. இது ரஜினி கிருஷ்ணனுக்கு மட்டுமின்றி, அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தனது கருத்தை ரஜினி கிருஷ்ணன் சமூக வலைதளம் மூலமாக தெரியப்படுத்தி இருக்கிறார். இனி ரேஸில் பங்கு கொண்டுதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கில்லை. எனது டெல்லி ரசிகர்களுக்காகத்தான் போட்டியில் பங்கு பெற முடிவு செய்தேன்.
Recommended Video
ஆனால், மிகவும் பாதுகாப்பான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் இவ்வாறு சேதப்படுத்தியிருப்பது அதிர்ச்சியை தருகிறது. இந்த நிகழ்வுகள் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல," என்று கூறி இருக்கிறார்.
இதனிடையே, பைக்கை சேதப்படுத்தி ரேஸில் கலந்து கொள்ள விடாமல் செய்த, அந்த மர்ம நபரை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஜினி கிருஷ்ணன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
தனக்கு எதிராக டெல்லி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த சதி தொடர்பாக, ரஜினி கிருஷ்ணன் கூறுவதை வீடியோவில் காணலாம்.
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
-
எதை பாக்கறதுனே தெரியல! அவங்களை மாதிரியே காரும் அழகா இருக்கு! இவங்க யார்னு அடையாளம் தெரியுதா?