Just In
- 33 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Movies கில்லி படத்தில் வரும் விஜய்யின் வீடு எங்க இருக்கு தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சுவாரசியத் தகவல்!
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
விரைவில் வருகிறது ஜாவா மோட்டார்சைக்கிள்கள்: ஆனந்த் மஹிந்திரா சூசகம்!!
ஜாவா மோட்டார்சைக்கிள்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சூசகமாக தெரிவித்துள்ளார். இது ஜாவா பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹ
ஜாவா மோட்டார்சைக்கிள்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சூசகமாக தெரிவித்துள்ளார்.
உலகின் பாரம்பரியம் மிக்க ஜாவா மற்றும் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் நிறுவனங்களை கிளாசிக் லெஜென்ட்ஸ் பிரைவேட் லிமிடேட் என்ற தனது கீழ் செயல்படும் துணை நிறுவனம் மூலமாக மஹிந்திரா கையகப்படுத்தியது.
ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக மஹிந்திரா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்தது. அத்துடன், ஜாவா மோட்டார்சைக்கிள்கள் பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஜாவா மோட்டார்சைக்கிள்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் பதிவு மூலமாக தெரிவித்துள்ளார். இது இந்திய ஜாவா பைக் பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இருசக்கர வாகன மார்க்கெட்டில் சற்று பின்னடவை சந்தித்து வரும் மஹிந்திரா மோட்டார்சைக்கிள் நிறுவனத்துக்கு ஜாவா பிராண்டு மூலமாக புது எழுச்சி கிடைக்கும். அத்துடன், மஹிந்திரா மோஜோ பைக்கில் பயன்படுத்தப்படும் எஞ்சினை ஜாவா பிராண்டிலும் பயன்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஜாவா 350 ஸ்பெஷல் மாடர்ன் கஃபே ரேஸர், ஜாவா 350 ஓஎச்சி ஆகிய மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஜாவா பிராண்டில் மேலும் பல புதிய மாடல்களை களமிறக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, டீலர்ஷிப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!