Just In
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
ஓசூரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கிறது ஏத்தர்!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்புக்காக ஓசூரில் புதிய தொழிற்சாலையை ஏத்தர் நிறுவனம் அமைக்க இருக்கிறது. இதற்காக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த ஏத்தர் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.330 கோடியை ஏத்தர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இதுதவிர்த்து, பல முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் ஏத்தர் நிறுவனத்தில் அதிக அளவு முதலீடு செய்துள்ளன.
தற்போது பெங்களூர் மற்றும் சென்னையில் தனது ஸ்கூட்டர் ஏத்தர் 450 ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், முதலீடு பலமாக கிடைத்துள்ள நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில் வர்த்தக விரிவாக்கப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது ஏத்தர் நிறுவனம். நாடு முழுவதும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
ஹைதராபாத், புனே, டெல்லி, மும்பை உள்பட நாட்டின் 30 நகரங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக, சார்ஜ் ஏற்றுவதற்கான நிலையங்களையும் உருவாக்கும் முனைப்பில் இருக்கிறது.
நாட்டின் பிற பெருநகங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு, ஏதுவாக உற்பத்தி திறனை அதிகரிக்கும் பொருட்டு, ஓசூரில் புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது ஏத்தர்.
ஓசூரில் அமைக்கப்பட இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட இருக்கிறது. தற்போது உள்ள ஆலையை விட ஓசூரில் அமைய இருக்கும் புதிய தொழிற்சாலை 10 மடங்கு பெரிதாக அமைக்கப்பட இருப்பதாக ஏத்தர் தெரிவித்துள்ளது. ரூ.600 கோடி வரை முதலீடு செய்யப்பட இருக்கிறது.
இந்த ஆலையில், ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி, இந்த ஆலையில் லித்தியம் அயான் பேட்டரியையும் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதன்மூலமாக, ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கான பேட்டரி சப்ளை தங்கு தடையில்லாமல் பெற இயலும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 4,000 பேரை எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்புத் துறைக்காக பயிற்சி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஏத்தர் தெரிவித்துள்ளது. இதனால், எலெக்ட்ரிக் வாகனத் துறையின் உற்பத்தி மற்றும் சேவை துறையில் திறன்மிக்க பணியாளர்களை கிடைக்க வழி வகுக்கும்.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்