Just In
- 50 min ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 2 hrs ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
Don't Miss!
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Movies ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாடு முழுவதும் பெரிய அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்க ஏத்தர் தீவிரம்
சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் அதிக அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் முயற்சியில் ஏத்தர் நிறுவனம் தீவிரமாக களமிறங்கி உள்ளது.
பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் வலுவான வர்த்தகத்தை வைத்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனமாக துவங்கப்பட்ட நிலையில், தற்போது இருசக்கர வாகன உற்பத்தியில் ஜாம்பவான் நிறுவனங்களுக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கடும் போட்டியை கொடுத்து வருகிறது.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்த ஏத்தர் நிறுவனம் தற்போது நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்கும், வர்த்தகத்தை வலுவாக்கும் விதத்தில், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் அதிக அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஏத்தர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா,"முக்கிய நகரங்களில் அதிக அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
ஒவ்வொரு நகரத்திலும் 12 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் திட்டத்துடன் செயலாற்றி வருகிறோம். டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் 100 புதிய சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைத்துவிடுவோம்," என்று கூறி இருக்கிறார்.
சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைப்பதில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதையும் மறுக்க இயலாது. ஃபாஸ்ட் சார்ஜரிலிருந்து சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர் தொழில்நுட்பத்துடன் எமது நிலையங்களை அமைப்பதற்கு முடிவு செய்தததால், இந்த தாமதம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் பேட்டரியை 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். இதனை 20 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்றும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.
இது சாத்தியமானால், ஒரு நிமிடத்தில் 4 கிலோமீட்டர் பயணிப்பதற்கான சார்ஜை உரிமையாளர் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 2,000 முதல் 3,000 சார்ஜ் ஏற்றும் நிலையங்களுடன் செயல்படுவதற்கு திட்டமிட்டுள்ளோம்," என்று தருண் மேத்தா கூறி இருக்கிறார்.
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!