Just In
- 9 min ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 1 hr ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 2 hrs ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 3 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
Don't Miss!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- News ரூ.50 சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம்.. மகிழ்ச்சியில் விருதுநகர் டூ திண்டுக்கல்.. வேற லெவல்
- Movies அடேங்கப்பா ஒரு புடவை இத்தனை லட்சமா?.. கீர்த்தி சுரேஷ் அட்ராசிட்டியை பார்த்தீங்களா
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
செப்.30ல் ராயல் என்ஃபீல்டு 350சிசி போட்டியாளரை களமிறக்குகிறது ஹோண்டா!
இந்தியாவில் வர்த்தக வளம் அதிகம் உள்ள மோட்டார்சைக்கிள் சந்தையில் புதிய மாடல்களை களமிறக்கும் முனைப்பில் ஹோண்டா இறங்கி இருக்கிறது. அண்மையில் 200சிசி மாடல்களுக்கு போட்டியாக தனது ஹார்னெட் 2.0 பைக்கை அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அடுத்து ஒரு புதிய பைக் மாடலை ஹோண்டா அறிமுகப்படுத்த இருக்கிறது. வரும் 30ந் தேதி நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் சாதாரண பட்ஜெட் பைக் மாடல்களிலிருந்து சூப்பர் பைக் மாடல்கள் வரை விற்பனை செய்து வருகிறது ஹோண்டா நிறுவனம். வடிவமைப்பும், செயல்திறனும், மென்மையான உணர்வை தரும் அதன் எஞ்சின்களும் இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் வர்த்தக வளம் அதிகம் உள்ள மோட்டார்சைக்கிள் சந்தையில் புதிய மாடல்களை களமிறக்கும் முனைப்பில் ஹோண்டா இறங்கி இருக்கிறது. அதன்படி, அண்மையில் 200சிசி மாடல்களுக்கு போட்டியாக தனது ஹார்னெட் 2.0 பைக்கை அறிமுகப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, அடுத்து ஒரு புதிய பைக் மாடலை ஹோண்டா அறிமுகப்படுத்த இருக்கிறது. வரும் 30ந் தேதி நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் ஹோண்டா நிறுவனத்தின் புதிய பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
வரும் 30ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள பைக் மாடலானது முற்றிலும் புதிய மாடலாக இருக்கும் என்பதே ஆணித்தரமான கணிப்பாக உள்ளது. இதன்படி, ராயல் என்ஃபீல்டு 350சிசி மாடல்களுக்கு போட்டியான ரகத்தில் தனது ரெபல் 300 மாடலை ஹோண்டா அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இல்லையெனில், அண்மையில் வெளிநாடுகளில் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட சிபி500எக்ஸ், சிபிஆர்500ஆர் மற்றும் சிபி500எஃப் பைக் மாடல்களை களமிறக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
அதாவது, 300 சிசி முதல் 500 சிசி வரையிலான ரகத்தில் தனது புதிய பைக் மாடலை அறிமுகப்படுத்துவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. இதனால், வரும் 30ந் தேதி நடக்க இருக்கும் நிகழ்ச்சி இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டி இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் பிக் விங் டீலர்கள் வாயிலாக இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். இந்தியாவில் தனது 300சிசி திறனுக்கும் மேலான பைக் மாடல்களை இந்த பிரத்யேக ஷோரூம்கள் வாயிலாக ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!