Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பைக், ஸ்கூட்டர்களை புக்கிங் செய்தால் டோர் டெலிவிரி... சுஸுகி அறிவிப்பு
கொரோனா ஊரடங்கை கருத்தில்கொண்டு, பைக், ஸ்கூட்டர்களை வீட்டிலேயே டெலிவிரி தரும் திட்டத்தை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆட்டோமொபைல் துறைக்கு பெரிய அடி விழுந்துள்ளது. இரண்டு மாதங்களாக பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் தற்போது வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.
கொரோனா பிரச்னை காரணமாக மக்கள் பல மாதங்களாக வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியமான பணிகளை தவிர்த்து வெளியில் வர வேண்டாம் என்று அரசாங்கமும் அறிவுறுத்தி
இதனை கருத்தில்கொண்டு ஆன்லைன் புக்கிங், டோர் டெலிவிரி, பாதுகாப்பு நடைமுறைகளுடன் செய்து தரப்படும் என்று பெரும்பாலான நிறுவனங்கள் அறிவித்துவிட்டன.
அந்த வகையில், சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளுடன் வீடுகளிலேயே பைக், ஸ்கூட்டர்களை டெலிவிரி தரப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும், டோர் ஃப்ரீ எண் மூலமாக புதிய பைக், ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் மிக எளிதாக புக்கிங் செய்து கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது. அதாவது, ஷோரூமிற்கு வர வேண்டிய அவசியமே இல்லை என்றும் கூறி இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான சுஸுகி இருசக்கர வாகன மாடலை ஆன்லைன் தளத்தின் மூலமாகவே தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளுடன் அதன் இணையதளத்தில் வசதிகளை வழங்குகிறது.
அதேபோன்று, சுஸுகி பைக், ஸ்கூட்டர்களை வீடுகளிலேயே வந்து சர்வீஸ் செய்து தருவதற்கும், பெரிய பழுதுகள் இருந்தால் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று பழுது நீக்கி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது நாடுமுழுவதும் 112 டீலர்களில் இந்த டோர் டெலிவிரி வசதி வழங்கப்படுகிறது. இதுதவிர்த்து, ஆன்லைனிலையே கடன் உதவி பெறுவது மற்றும் ஆன்லைன் மூலமாகவே வாங்குவதற்கான நடைமுறைகளையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!