Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
25,000 எலெக்ட்ரிக் டூ-வீலர்களை வாங்கும் நமது அண்டை மாநிலம்! எதற்காக தெரிஞ்சா ரொம்ப பொறாமைப்படுவீங்க!
நமது அண்டை மாநிலம் ஒன்று 25 ஆயிரம் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
அரசு பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 25 ஆயிரம் மின்சார இருசக்கர வாகனங்களை தென்னிந்தியாவைச் சேர்ந்த ஓர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான ஆந்திராவிலேயே இத்திட்டம் போடப்பட்டிருக்கின்றது. இதற்காக ஒன்றிய அரசின் நிறுவனம் ஒன்றுடன் ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
மாநிலத்தில் மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையிலும், மக்களை மின் வாகனங்களை நோக்கி நகர்த்துகின்ற வகையிலும் இந்த நடவடிக்கையை ஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு மேற்கொண்டிருக்கின்றது.
பெட்ரோலிய எரிபொருளில் இயங்கும் வாகனங்களால் காற்று மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றது. ஆகையால், பெட்ரோல்-டீசல் வாகன பயன்பாட்டை குறைத்து மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் இந்தியாவில் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஃபேம் 2 திட்டத்தின்கீழ் மானியம் வழங்குதல், வரி சலுகைகள் உள்ளட்டவற்றை ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையிலேயே ஆந்திர அரசு தங்கள் மக்களின் மனதில் நம்பிக்கையை விதைக்கும் விதமாக அரசு பணியாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனத்தை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ஆந்திராவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகம் (NREDCAP) மற்றும் கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் (CESL) இரண்டும் தற்போது இணைந்திருக்கின்றன. இவற்றின் இணைவின்கீழே அரசுக்கு தேவையான மின் வாகனங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன.
வாகனங்கள் அனைத்தும் மாத குத்தகை திட்டத்தின்கீழ் வழங்கப்பட இருக்கின்றன. மேலும், தன்னார்வம் உள்ள அரசு ஊழியர்களை இந்த வாகனத்தை இஎம்ஐ திட்டத்தின்கீழ் வாங்கிக் கொள்ளலாம். மாத சம்பளத்தில் இது கழித்துக் கொள்ளப்படும். இதன் கீழே விரிவான காப்பீடு உள்ளிட்டவையும் வழங்கப்பட இருக்கின்றன.
60 ஆயிரம் கிமீ அல்லது மூன்று வருடங்கள் என்ற உத்தரவாதத்துடன் மின்சார இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதுகுறித்து ஆந்திராவின் எரிசக்தி துறை அமைச்சர் பலினேனி சீனிவாச ரெட்டி கூறியதாவது, "இந்த நடவடிக்கையை மாநிலத்தை மின்சார இயக்கத்தின் பாதையில் கொண்டு செல்ல உதவும்" என்றார்.
மேலும், "நாங்கள் மலிவு மற்றும் தூய்மையான சக்தியை திறம்பட வழங்கி வருகிறோம். அரசு ஊழியர்களுக்கான மின்சார 2 சக்கர வாகனங்கள் ஆற்றல் மற்றும் நிதி சேமிப்பை அதிகரிக்கும். அரசு பணியாளர்களைத் தொடர்ந்து அதிகப்படியான மக்களும் மின் வாகனங்களை ஏற்க தொடங்குவர்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.
குறிப்பு: செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து படங்களும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!