Just In
- 4 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 4 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 5 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 9 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சீக்கிரம் வாங்கிடுங்கோ... ஏப்ரல் முதல் ஹீரோ பைக், ஸ்கூட்டர்களின் விலை உயருகிறது!
வரும் ஏப்ரல் 1 முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகன மாடல்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கொரோனா பெருந்தொற்று பிரச்னை காரணமாக, கடந்த ஆண்டு வாகன விற்பனை அடியோடு முடங்கியது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில், சிறப்பு சலுகைகளை வாகன நிறுவனங்கள் அறிவித்ததுடன், விலை உயர்வையும் தவிர்த்து வந்தன.
இந்த நிலையில், வாகன விற்பனை நிலைத்தன்மைக்கு வந்திருக்கும் நிலையில், கடந்த ஜனவரியில் பெரும்பாலான வாகன நிறுவனங்கள் விலை உயர்வு அஸ்திரத்தை கையில் எடுத்தன. இந்த நிலையில், தற்போது காலாண்டு முடியும் தருவாயில் மீண்டும் விலை உயர்வு அதிஸ்திரத்தை பல நிறுவனங்கள் எடுக்கத் துவங்கி இருக்கின்றன.
அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1 முதல் பைக், ஸ்கூட்டர்களின் விலையை அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இருசக்கர வாகன உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் விலை அதிகரித்துள்ளதால் வாகன விலையை அதிகரிக்க இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், வாடிக்கையாளர்களுக்கு அதிக சுமை இல்லாத வகையில் இந்த விலை உயர்வு இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மாடலுக்கு தக்கவாறு ரூ.2,500 வரை விலை உயர்த்தப்பட உள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை தொடர்ந்து பிற நிறுவனங்களும் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு நடவடிக்கையால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!