Just In
- 47 min ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 2 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 4 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 7 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரயில் தடம்புரண்டு விபத்து: பெட்டிகளில் இருந்த பிஎம்டபிள்யூ கார்கள் நசுங்கி சேதம்!
அமெரிக்காவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்ட பிஎம்டபிள்யூ கார்கள் சேதமடைந்தன.
அமெரிக்காவில் பிஎம்டபிள்யூ கார்களை ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், அதில் ஏற்றிச் செல்லப்பட்ட பிஎம்டபிள்யூ கார்கள் பலத்த சேதமடைந்தன.
அமெரிக்காவிலுள்ள ஆலையிலிருந்து ஏற்றுமதிக்காக அந்த கார்கள் எடுத்துச் செல்லப்பட்டபோது விபத்து ஏற்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு எஞ்சின்கள் மற்றும் 12 பெட்டிகளுடன் இணைக்கப்பட்டிருந்த அந்த ரயிலில் நூற்றுக்கணக்கான பிஎம்டபிள்யூ கார்கள் வைத்து எடுத்துச் செல்லப்பட்டன.
தெற்கு கரோலினாவில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையிலிருந்து கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக அந்த கார்கள் சார்லெஸ்டன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
தெற்கு கரோலினா அருகில் உள்ள ஜென்கின்ஸ்வில்லே பகுதியில் அந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டு விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 120 பிஎம்டபிள்யூ கார்கள் பலத்த சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயிலை இயக்கிய இரண்டு ஓட்டுனர்களும் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் இரண்டு எஞ்சின்களும், 4 ரயில் பெட்டிகளும் எளிதாக மீட்கப்பட்டு தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டன. மீதமுளள 8 ரயில் பெட்டிகளும் பலத்த சேதமடைந்தன. அதிலிருந்து 120 பிஎம்டபிள்யூ கார்களும் பலத்த சேதமடைந்தன.
சின்னாபின்னமாகி கிடந்த ரயில் பெட்டிகளையும், பிஎம்டபிள்யூ கார்களையும் பொக்லின் எந்திரங்கள் மூலமாக மீட்கப்பட்டது. இதையடுத்து, பல மணிநேரம் கழித்து அந்த ரயில் பாதையில் போக்குவரத்து சீரடைந்தது.
இந்த விபத்து குறித்து ஆய்வு செய்து வருவதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களை சரிசெய்து மீண்டும் அனுப்பப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை. மிக மோசமாக சேதமடைந்த கார்களை கைவிடுவதுதான் வழியாக கருதப்படுகிறது.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!