Just In
- 31 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 2 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 3 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
Don't Miss!
- Movies என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
- News அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. "அதிமுக ஆட்சி தான் காரணம்".. சொல்வது அமைச்சர்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
உலக சுற்றுச்சூழல் தினம்:கார்களுக்கு இலவச புகை பரிசோதனை
சுற்றுச்சூழலுக்கு வாகனங்கள் வெளியிடும் கார்பன் புகை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. குறிப்பாக, கார்கள் மூலம் அதிக அளவில் கார்பன் புகை வெளியிடப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரி்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாளை உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கார்பன் புகை கட்டுப்பாடு அவசியத்தை வலியுறுத்தும் பிரச்சாரங்களை மேற்கொள்ள இருப்பதாக முன்னணி கார் நிறுவனங்களான ஸ்கோடா ஆட்டோ மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை அறிவித்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள டீலர் பாயிண்டுகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கார்களுக்கு இலவச மாசுக்கட்டுப்பாட்டு பரிசோதனை செய்து, புகை பரிசோதனை சான்றிதழ் வழங்க இருப்பதாக ஸ்கோடா அறிவித்துள்ளது.
இதேபோன்று, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் இந்தியாவிலுள்ள தொழிற்சாலைகளில் சிறப்பு நிகழ்ச்சிகளையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரங்களையும் மேற்கொள்ள உள்ளது.
தவிர, நாடு முழுவதும் உள்ள செவர்லே டீலர் பாயிண்டுகளில் கார்களுக்கு இலவச கார்பன் புகை பரிசோதனை முகாம்களை நடத்தி சான்றிதழ்களை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதேபோன்று, பல முன்னணி கார் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றன.