Just In
- 2 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 2 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 3 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 6 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- News செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Movies GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கண்ணிவெடி தாக்குதலிருந்து சேதாரமின்றி தப்பிக்கும் மஹிந்திரா ராணுவ டிரக்
நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளராக திகழும் மஹிந்திரா நிறுவனமும், ராணுவத்திற்கான பாதுகாப்பு கருவிகள் தயாரிப்பில் சர்வதேச புகழ்பெற்ற பிஏஇ நிறுவனமும் இணைந்து டிஃபென்ஸ் லேண்ட் சிஸ்ட்ம்ஸ் இண்டியா(டிஎல்எஸ்ஐ) என்ற பெயரில் கூட்டுகுழுமத்தை ஏற்படுத்தியுள்ளன.
கண்ணிவெடி தாக்குதல் உள்பட அனைத்து விதமான தாக்தல்களிலிருந்தும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரின் உயிரை காக்கும் விதத்தில, அதிநவீன தொழில்நுட்பமும், வடிவமைப்பும் கொண்ட புதிய கவச வாகனத்தை டிஎல்எஸ்ஐ தயாரித்துள்ளது. v- வடிவ பிரத்யேக சேஸிஸ் கொண்ட இந்த கவச வாகனம் கண்ணிவெடி தாக்குதலிருந்து சிறிதும் சேதாரம் இல்லாமல் தப்பிக்கும் வசதிகொண்டது.
எம்பிவி-1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கவச வாகனம் பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. பரீதாபாத், பல்வாலிலுள்ள நவீன தொழிற்சாலையில் இந்த டிரக் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 6 எம்பிவி வாகனங்களை தயாரித்து வழங்குமாறு ஜார்கண்ட போலீசார் ஆர்டர் கொடுத்திருந்தனர்.
இதில், முதலாவதாக தயாரிக்கப்பட்ட எம்பிவி-1 கவச வாகனம் சமீபத்தில் ஜார்கண்ட் போலீசார் வசம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. டிஎல்எஸ்ஐ தலைவர் பிரிக் குதூப் ஹாய் எம்பிவி-1 கவச வாகனத்தை ஜார்கண்ட் போலீஸ் கூடுதல் டைரக்டர் ஜெனரல் பிபி. பிரதான் வசம் ஒப்படைத்தார்.
டிஎல்எஸ்ஐ நிறுவனத்தின் ஆலையில் தற்போது ஆண்டுக்கு 100 எம்பிவி-1 வாகனங்களை உற்பத்தி செய்யும் முடியும். முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பில் இந்த கவச வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. தவிர, பாதுகாப்பு துறைக்காக தனியார் நிறுவனம் தயாரித்த முதல் கவச வாகனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!