Just In
- 43 min ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 44 min ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 1 hr ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 2 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சென்னையில் தி ஹிந்து ஆட்டோ எக்ஸ்போ... இன்றும், நாளையும் நடக்கிறது!
தி ஹிந்து பத்திரிக்கை குழுமம் நடத்தும், தி ஹிந்து ஆட்டோ எக்ஸ்போ சென்னையில் இன்று துவங்கியுள்ளது.
தி ஹிந்து ஆட்டோ எக்ஸ்போவின் 5-வது எடிஷன், இன்று (அக்டோபர் 31, 2015) துவங்கி, இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஆட்டோ எக்ஸ்போ, இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
தி ஹிந்துவின் ஆட்டோ எக்ஸ்போ , சென்னையில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. ஆட்டோமொபைல் துறையில், சென்னை மிக முக்கியமான உற்பத்தி மையம் மற்றும் சந்தையாக விளங்குவதால், இந்த ஆட்டோ எக்ஸ்போ சென்னையில் நடைபெறுவது மிக பொருத்தமானதாக உள்ளது.
இந்த எக்ஸ்போவில், ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள், வாகன கடனுதவி வழங்குபவர்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை உற்பத்தி செய்பவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.
தி ஹிந்து ஆட்டோ எக்ஸ்போவில், கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றது. சொகுசு கார்கள் மற்றும் மோட்டர்சைக்கிள்களுக்கு என பிரத்யேக அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒரே இடத்தில், ஆட்டோமொபைல் தொடர்பான உற்பத்தி நிறுவனங்கள், கடனுதவி வாய்ப்புகள், பிடித்த வாகனங்கள் குறித்த அதிகப்படியான தகவல்களை தெரிந்து கொள்ள, வாடிக்கையாளர்களுக்கும் இந்த எக்ஸ்போ சிறந்த தளமாக விளங்குகிறது.
ரெனோ இந்தியாவால் நடத்தபடும் இந்த எக்ஸ்போவில், ஹோண்டா கார்ஸ் மற்றும் ஸ்கோடா கார் நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்துகிறது.
இந்த எக்ஸ்போ, அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய தேதிகளில், சென்னை ட்ரேட் சென்டரில் உள்ள ஹால் 3-ல், காலை 10.30 முதல் இரவு 8.30 மணி நிகழ்கிறது.
இந்த எக்ஸ்போவில், பங்குகொள்வதற்கு நுழைவு கட்டணமாக ரூபாய் 20 வசூலிக்கபடுகிறது.
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!