Just In
- 9 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 3 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
Don't Miss!
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
10வது நாளாக நீடிக்கும் மாருதி ஊழியர்கள் ஸ்டிரைக்-உற்பத்தி கடும் பாதிப்பு
நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி நிறுவனத்தின் மானேசர் பிரிவு தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் 10வது நாளை எட்டியுள்ளது. போராட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகளைக் காணோம்.
இதுகுறித்து நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. அதேசமயம், ஸ்டிரைக்கை விலக்கிக் கொள்ள தொழிலாளர்கள் முன்வரவில்லை. மானேசர் பிரிவில் தற்போது உற்பத்தி முழுமையாக முடங்கிப் போயுள்ளது என்றார்.
இதற்கிடையே இன்று காலை மும்பை பங்குச் சந்தையில் மாருதி நிறுவன பங்குகளின் விலை ரூ. 1215.15 குறைந்தது.
மானேசர் பிரிவில் ஜூன் 4ம் தேதி முதல் 2000 தொழிலாளர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இதுவரை ரூ. 390 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரிவில் மட்டும் 7800 கார்களின் டெலிவரி பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது.
தங்களது புதிய யூனியனான - மாருதி சுசுகி ஊழியர்கள் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350