Just In
- 39 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
குஜராத்தில் புதிய ஆலை அமைக்க முன்னுரிமை: மாருதி அதிகாரி பேட்டி
ஹரியானா மாநிலம், குர்கான் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் தொழிற்சாலை அமைத்து மாருதி நிறுவனம் கார் உற்பத்தி செய்து வருகிறது. இருப்பினும், எதிர்கால தேவையை இந்த தொழி்ற்சாலைகள் மூலம் சமாளிக்க முடியாது என்று மாருதி கருதுகிறது.
இதையடுத்து, அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப கார் உற்பத்தி திறனை கணிசமாக உயர்த்த மாருதி முடிவு செய்துள்ளது. உள்நாட்டு தேவை மட்டுமின்றி ஏற்றுமதிக்கு செய்யும் வகையில் துறைமுகம் உள்ள பகுதிக்கு அருகே புதிய ஆலையை அமைக்க மாருதி திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய ஆலையை குஜராத்தில் அமைக்க மாருதி திட்டமி்ட்டுள்ளது. இதற்காக, மாருதி அதிகாரிகள் பலமுறை அங்கு சென்று இடம்தேர்வு செய்யும் பணிகளை நடத்தினர். இதுதொடர்பாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடனும், மாருதி தலைமை செயல் அதிகாரி சின்ஷோ நகனிஷி நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தநிலையில், சனந்த் நகரில் டாடா நானோ கார் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே புதிய ஆலையை அமைக்க மாருதி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றன.
இதனிடையே, அகமதாபாத்தில் புதிய ஸ்விப்ட் காரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாருதியின் மேற்கு மண்டல பொதுமேலாளர் எஸ்.என்.பர்மன் கலந்துகொண்டு காரை அறிமுகம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்," குஜராத்தில் புதிய ஆலையை கட்டுவதற்கு முன்னுரிமை கொடுப்போம். அதேவேளை, இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தமிழகம் மற்றும் ஹரியானாவிலும் புதிய ஆலையை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன," என்று கூறினார்.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!