Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ராஜஸ்தான் புதிய ஆலையில் கார் உற்பத்தி துவங்க ஹோண்டா திட்டம்
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா கார் நிறுவனம், இந்தியாவில் சியல் நிறுவனத்துடன் இணைந்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 1997ம் ஆண்டு டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவில் மட்டுமே ஹோண்டாவுக்கு கார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 1.2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த நிலையில், ராஜஸ்தானிலுள்ள தபுகெராவில் கடந்த 2008ம் ஆண்டு ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய ஆலையை கட்டியது.
ஆண்டுக்கு 60,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில் இதுவரை கார் உற்பத்தி துவங்கப்படவில்லை. ஆனால், அங்கு உதிரிபாகங்கள் தயாரிப்பை ஹோண்டா மேற்கொண்டு வருகிறது. மேலும், வெளிநாடுகளில் உள்ள ஆலைகளுக்கும் இங்கிருந்து முக்கிய பாகங்களை ஏற்றுமதி செய்கிறது.
இந்த நிலையில், விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் பிரையோ கார் மூலம் இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. மேலும், எதிர்கால தேவை கருத்தில்க்கொண்டு உற்பத்தி திறனை அதிகரிக்கவும் ஹோண்டா முடிவு செய்துள்ளது.
எனவே, தபுகெரா ஆலையை விரிவாக்கம் செய்து அதில் கார் உற்பத்தி பிரிவையும் துவங்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் இந்த ஆலையில் கார் உற்பத்தியை துவங்கவும் முடிவு செய்துள்ளது.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?