Just In
- 1 hr ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 3 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 4 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News தோல்வி உறுதி என்றதுமே "ஒப்பாரி" பாட ஆரம்பிச்சிட்டாங்க.. பாஜக வேட்பாளர்களை விமர்சித்த கி.வீரமணி!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ரூ.37 கோடி முதலீட்டில் சென்னையில் புதிய ஆலை கட்டுகிறது போஸ்ச்
வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பதில் போஸ்ச் நிறுவனம் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் பல இடங்களில் போஸ்ச் நிறுவனத்தின் உதிரிபாக ஆலைகள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், போஸ்ச் நிறுவனத்தின் ஒரு அங்கமான போஸ்ச் எலக்ட்ரிகல் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனம் சென்னைக்கு அருகில் புதிய தொழிற்சாலை அமைக்கிறது. இதற்கான பூமிபூஜை சமீபத்தில் நடந்தது.
வாகனங்களின் முகப்பு கண்ணாடிகளை சுத்தம் செய்யும் வைப்பர், எஞ்சினை குளிர்விக்கும் ஃபேன்கள் மற்றும் கண்ணாடிகளை ஏற்றி இறக்கும் தானியங்கி கருவிகள் ஆகியவற்றை இந்த புதிய ஆலையில் தயாரிக்க உள்ளதாக போஸ்ச் தெரிவித்துள்ளது.
தற்போது சென்னைக்கு அருகில் வாடகை இடத்தில் போஸ்ச் எலக்ட்ரிகல் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆலையில் மொத்தம் 200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில், சொந்த இடத்தில் தற்போது புதிய ஆலை கட்டும் பணிகளை இந்த நிறுவனம் துவங்கி உள்ளது. மேலும், இந்த புதிய ஆலை வரும் 2012ம் ஆண்டு இறுதிவாக்கில் செயல்பட துவங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த ஆலை திறக்கப்பட்டவுடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிதாக 350 பேருக்கு வேலை கொடுக்கப்படும் என்றும் போஸ்ச் எலக்ட்ரிகல் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...