Just In
- 6 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 2 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பறக்கும் காரை வாங்கிய முதல் இந்திய தொழிலதிபர்
ஆமதாபாத்தை சேர்ந்த சுபாஷ் சிகோரா பிரிட்டனிலுள்ள 2 லட்சம் கோடி மதிப்புடைய யூரோக் கன்சல்டன்சி நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார். இவர் அமெரிக்காவை சேர்ந்த மாசாசூட்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து வர்த்தக ரீதியிலான டிரான்சிஷன் என்ற முதல் பறக்கும் காரை வாங்கியுள்ளார்.
கடந்த 2009 ம் ஆண்டு ரூ.ஒரு கோடி அட்வான்ஸ் கொடுத்து இந்த பறக்கும் காரை புக்கிங் செய்தார். இந்த நிலையில், பறக்கும் காருக்கான சோதன ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதால், அதற்கு அமெரி்கக விமான போக்குவரத்து ஆணையம் வர்த்தக ரீதியில் பறக்கும் காரை விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இரண்டு பேர் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் காரில் சாலையிலும், ஆகாயத்திலும் மாறி மாறி செல்ல முடியும். 450 மைல் தூரம் வரை செல்லும் வசதிகொண்ட இந்த பறக்கும் கார் மணிக்கு 115 மைல் வேகத்தில் செல்லும் திறன் படைத்தது.
வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வரவுள்ள இந்த முதல் பறக்கும் காரை வாங்கியுள்ள சுபாஷ் சிகோரா அதை டெஸ்ட் டிரைவும் செய்துவிட்டார். பறக்கும் காரில் பயணம் செய்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில்," ஒரு பட்டனை தட்டினால் போதும், திடீரென மடங்கி இருக்கும் இறக்கைகளை விரித்து, ஹெலிகாப்டர் போன்று மாறிவிடுகிறது. இதை ஓட்டியது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்,"என்றார்
ஆமதாபாத் ஆர்.ஜி. சாலையில் உள்ள தனது பண்ணை வீட்டில் இந்த பறக்கும் காரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த பறக்கும் காரை எங்கு வேண்டுமானாலும் ஓட்டும் வசதி உள்ளதால், பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து ஆணைய அதிகாரி ஒருவர் கூறினார்.
இருப்பினும், பறக்கும் காரை ஓட்டுவதற்கு எப்படியும் அனுமதி வாங்கிவிடுவேன் என சுபாஷ் சிகோரா நம்பிக்கையுடன் கூறினார். இந்த காரின் மொத்த விலை ரூ.2 கோடியாகும். இந்தியா வரும்போது வரி உள்பட ரூ.6 கோடி ஆகும் என சுபாஷ் தெரிவித்தார். அடுத்த ஆண்டு இந்த பறக்கும் கார் சுபாஷுக்கு டெலிவிரி கொடுக்கப்பட இருப்பதாக மாசாசூட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி