Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அவுரங்காபாத் ஆலையில் 600 பேருக்கு வேலை: ஆடி அறிவிப்பு
இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டில் ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும், இந்தியாவின் நம்பர் ஒன் சொகுசு கார் நிறுவனமாக மாறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆடி மேற்கொண்டுள்ளது.
இதற்கு ஏதுவாக மனிதவளத்தை அதிகரிக்கும் விதமாக புதிதாக 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை விரைவில் பணியில் சேர்க்க இருப்பதாக ஆடி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ஷ்கே கூறியதாவது:
"இந்திய மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்க சுறுசுறுப்பாக இயங்கி வருகிறோம். இதற்கு தக்கவாறு தொழிற்சாலை, ஷோரூம்கள் மற்றும் அலுவலங்களில் மனிதவளத்தை படிப்படியாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
அவுரங்காபாத் ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க புதிய தொழிலாளர்களை அதிக அளவில் நியமிக்க இருக்கிறோம்.
தவிர, டயர்-2 என்று கூறப்படும் இரண்டாம் தர நகரங்களில் புதிய ஷோரூம்களை திறக்க இருக்கிறோம். ஏற்கனவே, டயர்-2 நகரங்களில் 13 ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், கார் மாடல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். சமீபத்தில் ஏ-6 பிரிமியம் செடான் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்ததொடர்ந்து, க்யூ-3 எஸ்யூவி கார் அறிமுகம் செய்ய இருக்கிறோம்," என்று கூறினார்.