Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நெருக்கடியில் ஆட்டோமொபைல் துறை- பிரணாப் முகர்ஜி பேட்டி
வாகன தயாரிப்புக்கான உற்பத்தி செலவீனம் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், இந்த ஆண்டு தொடக்கம் முதலே வாகன நிறுவனங்கள் அடுத்தடுத்து விலை உயர்வை அறிவித்தன.
குறிப்பாக, கார்களின் விலை அடுத்தடுத்து உயர்த்தப்பட்டதால், வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுஒருபுறம் இருக்க, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
கார் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்ததால், கடந்த இரண்டு மாதங்களாக கார் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இதனால், இந்த ஆண்டு கார் விற்பனை வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதால் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,""பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
இதன் எதிரொலியால், மற்ற துறைகளை காட்டிலும், ஆட்டோமொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும்," என்றார்.
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!