Just In
- 23 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 2 hrs ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
1,00,000 மைக்ரா கார்கள் உற்பத்தி:சென்னை நிசான் ஆலையில் கொண்டாட்டம்
கடந்த ஆண்டு மேமாதம்தான் மைக்ராவின் நான்காம் தலைமுறை மைக்ரா காரின் உற்பத்தியை நிசான் நிறுவனம் சென்னை அருகே உள்ள ஓரகடம் தொழிற்சாலையில் துவங்கியது.
அதற்குள், 1,00,000 கார்களை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதை கொண்டாடும் விதமாக நிசான் ஆலையில் நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில் கலந்துகொண்ட இந்தியாவுக்கான கார்ப்பரேட் துணைத்தலைவர் கில்லெஸ் நார்மண்ட் கூறியதாவது:
"சென்னை ஆலையில் மைக்ராவின் உற்பத்தி ஒரு லட்சத்தை கடந்துள்ளது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. குறுகிய காலத்தில் இ்ந்த புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம்.
உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதிக்கு சென்னை ஆலை நிசான் நிறுவனத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது," என்றார்.
சென்னை ஆலையின் மேலாண் இயக்குனர் கொயூ கிமுரா கூறுகையில்," இந்த புதிய மைல்கல்லை கடப்பதற்கு பாடுபட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன். தரமான தயாரிப்புகளை வழங்குவதை முக்கிய கொள்கையாக கொண்டு செயலாற்றுகிறோம்," என்று கூறினார்.
சென்னை ஓரகடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட ஆலை ரினால்ட்- நிசான் கூட்டு ஒப்பந்தத்தில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.