Just In
- 32 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
குஜராத்துக்கு படையெடுக்கும் வாகன நிறுவனங்கள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் ஆண்டுக்கு 100 சொகுசு கார்கள் விற்பதே பெரிய விஷயம். ஆனால், தற்போது அங்கு நிலைமை தலைகீழாகி உள்ளது. கடந்த ஆண்டு குஜராத் மார்க்கெட்டில் 1,000 சொகுசு கார்கள் விற்பனையாகியுள்ளது.
இதனால், பல முன்னணி சொகுசு கார் நிறுவனங்கள் குஜராத்தில் ஷோரூம்களை அமைக்கவும், புதிய தொழிற்சாலைகளை கட்டுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
காந்திநகர்-சர்கெஜ் இடையிலான எஸ்.ஜி நெடுஞ்சாலையில் ஏற்கனவே பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களின் கார் ஷோரூம்கள் இருக்கின்றன.
இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் கீழ் இயங்கும் பிரிட்டனை சேர்ந்த லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் நிறுவனங்கள் எஸ்.ஜி. நெடுஞ்சாலையில் கார் ஷோரூம்களை திறக்க உள்ளன.
இதேபோன்று, போர்ச்சே கார் நிறுவனமும், இருசக்கர வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் எஸ்.ஜி. நெடுஞ்சாலையில் ஷோரூம்களை திறக்க முடிவு செய்துள்ளன.
ஆடி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி அனில் சத்வால் கூறுகையில்," குஜராத்தில் சொகுசு கார் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நாங்கள் மட்டும் 300 கார்களை விற்பனை செய்துள்ளோம்.
இதனால், சூரத்திலும் புதிய ஷோரூமை திறக்க உள்ளோம். சொகுசு கார்களுக்கு இங்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மேலும் ஒரு புதிய ஷோரூமை திறக்க முடிவு செய்துள்ளோம்," என்றார்.