Just In
- 1 hr ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 2 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 2 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 2 hrs ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Sports தோல்வியின் போது ஒளிந்துகொள்ளும் ருதுராஜ்.. செய்தியாளர்களை சந்திக்கவே பயம்.. சோகத்தில் சிஎஸ்கே!
- News ஐஏஎஸ்னா சும்மாவா? இதுதான் யுபிஎஸ்சி தேர்வின் மறுபக்கம்! 12 முறை தோற்றவரின் அனுபவம்! ரொம்பவே ரிஸ்க்
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சென்னையில் ரூ.1.75 கோடி மதிப்பு சொகுசு கார் பறிமுதல்
வெளிநாடுகளில் திருடப்பட்ட விலைமதிப்புமிக்க சொகுசு கார்களை டெல்லியை சேர்ந்த கும்பல் ஒன்று இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்த சம்பவம் சமீபத்தில் அம்பலமானது.
நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
திருட்டு கார்கள் மட்டுமின்றி வரி ஏய்ப்பு செய்து சொகுசு கார்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்த தகவலும் விசாரணையில் தெரியவந்தது. இதில், வெளிநாட்டு தூதர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செ.ய்யப்பட்ட காரை வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சென்னையில் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கார் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு மும்பை துறைமுகம் வழியாக இறக்குமதி செ.ய்யப்பட்டுள்ளது.. அகமதாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் பெயரில் இந்த கார் முதலில் வாங்கப்பட்டுள்ளது.. தற்போது சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஏஜென்ஸி பெயரில் முதலில் வாங்கி பதிவு செய்யப்பட்டு பின்னர் அந்த தொழிலதிபரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த கார் அரசியல் பெரும்புள்ளி ஒருவரின் மருமகனுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுகுறித்த விபரங்களை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கார் தற்போது டி.நகரில் உள்ள வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த காரை பத்திரிக்கை போட்டோகிராபர்கள் புகைப்படமெடுக்க முயன்றனர்.
ஆனால், அவர்களை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தடுத்துவிட்டனர். மேலும், அந்த காரை துணியால் போட்டு மூடிவிட்டனர்.
ரூ.60 லட்சம் கட்டினால், அந்த கார் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!